Day: February 24, 2022

தமிழகம்

மேயர் பதவியை நழுவ விடும் நிவேதா சேனாதிபதி?

கோவை மாநகராட்சி திமுக கூட்டணி அபார வெற்றி. மேயர் பதவிக்கு லக்குமி இளஞ்செல்விக்கு அதிக வாய்ப்பு. வாய்ப்பை இழக்கிறாரா கல்லூரி மாணவி நிவேதா சேனாதிபதி? கோவை மாநகராட்சி

Read More
About us

நாங்கள் நாஜிக்கள் அல்ல; போரை விரும்புகிறீர்களா? உக்ரைன் அதிபர் கேள்வி

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

Read More
தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். கதிர்வேல் வழக்கம்போல் நேற்று(பிப்.23) மருந்து கலவை செய்யும் பணியில்

Read More
About us

உக்ரைன் அருகே ராணுவம், மருத்துவமனை.. தயாராக இருக்கும் ரஷ்யா: காட்டிக்கொடுத்த சாட்டிலைட் புகைப்படங்கள்

உக்ரைன் எல்லை அருகே ராணுவ வாகனங்கள், படைகள் ஆகியவற்றை ரஷ்யா குவித்துள்ளதோடு, ராணுவ மருத்துவமனையையும் அமைத்துள்ளது தொடர்பான சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா – உக்ரைன்

Read More
தமிழகம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுத்த சம்பவம்!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திய மூவரை கைது செய்தனர். ஒரு சில நியாய விலைக்

Read More
About us

திருச்சியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற மாணவி!!

பதவியில் இருந்தால் எளிதாக மக்கள் சேவை பணியாற்ற முடியும் என சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்லூரி மாணவி சினேகா கூறியுள்ளார். துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5 வது

Read More
About us

புடின் மேதை.. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டு!

ரஷ்யா- உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மேதை என பாராட்டியுள்ளார். ரஷ்யா – உக்ரைன்

Read More
About us

சென்னையில் இன்று மெகா பவர் கட்…

தலைநகர் சென்னையில் இன்று பவர் கட் செய்யப்படும் இடங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 – பிற்பகல் 2

Read More
About us

ரஷ்யாவின் அச்சுறுத்தல்: உக்ரைனில் அவசர நிலை பிறப்பிக்க முடிவு

ரஷ்யாவால் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் அவசர நிலை பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ரஷ்யாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களையும் வெளியேற உக்ரைன்

Read More
About us

போலி பத்திரப்பதிவை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா!!

தர்ணா போராட்டத்தால் ஆண்டிப்பட்டி பத்திரபதிவு அலுவலகத்தில் சுமார் ஒருமணிநேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 15க்கும் மேற்பட்டோர்  ஆண்டிபட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.‌ தங்கள் சுய

Read More