Day: February 24, 2022

About us

உ.பி.யில் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி: மாயாவதி திட்டவட்டம்

உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். தமிழ்மலர்

Read More
About us

கேரளாவில் பறவைகள் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை தவளை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தட்டக்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயத்தில் முதல் முதலாக இந்த ஜலதரா தவளை இனம்

Read More
About us

திருப்பதியில் நேரடி இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி

திருப்பதிக்கு வந்துவிட்ட பக்தர்களில் சிலர் திருமலைக்கு செல்லாமலேயே திருச்சானூர், பத்மாவதி தாயார், கபிலேஸ்வரர் சாமி, சீனிவாசமங்காபுரம் என சில கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.

Read More
About us

டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு- உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு

Read More
About us

ராஜஸ்தானில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஐ-போன் பரிசு: பா.ஜ.க. ஏற்க மறுப்பு

காகிதமில்லா சட்டசபை நிகழ்ச்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதற்காக அதிகளவு செலவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: சரிவை நோக்கி பங்குச்சந்தை!!

உக்ரைன் எல்லையில் பெரும் படையை நிறுத்தி போர் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த ரஷ்யா, இன்று காலை முதல் போர் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் விமானப்படை

Read More
About us

ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை!!

இந்தியர்களை மீட்டு வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம், போர் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வரும் பணியில்

Read More
தமிழகம்

ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம்!!!

தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமஜெயம் கொலை வழக்கை ஜெயக்குமார் தலைமையில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்

Read More
தமிழகம்

பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும்???

பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி கட்டிடங்கள் நெருக்கடியாக இருந்ததால்தான் கும்பகோணத்தில் 92 குழந்தைகளை இழந்தோம்

Read More
தமிழகம்

எழுத்தாளர் முகம் மாமணி வயது மூப்பால் இன்று காலமானார்..

சென்னை: எழுத்தாளர் முகம் மாமணி(91) வயது மூப்பால் இன்று காலை காலமானார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாழ்க்கையை அதன்படி அமைத்து கொண்டவர் முகம் மாமணி. இவர்

Read More