Day: February 22, 2022

About us

இளைஞரின் புது முயற்சி: கலக்கும் ஒட்டக பால் விற்பனை!!

தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் ஓட்டக பால் விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்கு குறிப்பாக சர்க்கரை வியாதி மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மலிவு

Read More
About us

அதிமுகவின் கோட்டையில் முதல் ஓட்டை…

பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தற்போது 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் திமுக

Read More
About us

சர்வதேச விமான சேவை தொடங்குவது எப்போது???

இந்தியாவில், வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தியாவசிய பொருட்களை

Read More
About us

12 -15 வயது சிறார்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி?

12- 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா

Read More
Latest Newsதமிழகம்

தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டதா???

தேர்தல் நேரம் என்பதால் கொரோனா தினசரி பாதிப்புகளை அரசு குறைத்து காட்டியதாக பரவலாக எழுந்துள்ள பேச்சுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் நேரம் என்பதால்

Read More
Latest Newsதமிழகம்

ஜெயக்குமார் சிறையில் அடைப்பு!!!

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமாரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் சிறையில்

Read More
தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது…

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற விவகாரத்தில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக தொண்டர் தாக்கப்பட்ட வழக்கில் போலீஸ்

Read More
Latest Newsதமிழகம்

டிஜிபி போட்ட முக்கிய உத்தரவு!!!

வாக்கு எண்ணிக்கையின் போது 40 ஆயிரத்து 910 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும்

Read More
Latest Newsதமிழகம்

ஸ்டாலின் மீது இபிஎஸ் சுமத்தும் பகிரங்க குற்றச்சாட்டு!!!

குற்றம் செய்பவர்களுக்கு துணை போவதா என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு.

Read More
Latest Newsதமிழகம்

வாக்குப்பெட்டி பூட்டு உடைப்பு; பீதியில் வேட்பாளர்கள்!!!

வாக்குப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அனைத்து கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.  வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் விருதுநகர் வ.புதுப்பட்டி பேரூராட்சியில்

Read More