Day: February 21, 2022

About us

பிரித்தானியாவை நெருங்கும் 3-வது புயல்: மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவை ஏற்கனவே இரண்டு புயல்கள் துவம்சம் செய்த நிலையில், மூன்றாவதாக ஒரு புயல் நெருங்குவதையடுத்து, பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.கடந்த வாரம் புதன்கிழமை துவக்கி

Read More
தமிழகம்

சமமான இந்தியாவை காண உறுதியேற்போம்: ஸ்டாலின்…

ஒற்றை மொழியின் ஆதிக்கமின்றி அனைவருக்கும் சமமான இந்தியாவை காண உறுதியேற்போம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (பிப்ரவரி 21) உலக

Read More
About us

தரமான கல்வி, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்: மோடி

மத்திய பட்ஜெட்டில் தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நம் நாட்டின் இளம் தலைமுறைதான் வருங்காலத் தலைவர்கள். ஆகையால்,

Read More
About us

கனடாவில் முடிவுக்கு வந்த தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் போராட்டம்

கனேடிய நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான தெருக்களில் அமைதி நிலவுகிறது…போராட்டத்தை மட்டும் கைவிடமாடோம் என சூழுறைத்த போராட்டக்காரர்களில் பெரும்பாலானாரை இப்போது அங்கே பார்க்கமுடியவில்லை. கலவரத் தடுப்புப் பொலிசார் அவர்களை

Read More
தமிழகம்

மாணவி தற்கொலை விவகாரம்: சிபிஐ அதிகாரிகள் விசாரணை துவக்கம்..

 தஞ்சாவூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை துவங்கியது.  திருக்காட்டுப்பள்ளி போலீசார், விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவர், ஜாமினில்

Read More
About us

உக்ரைனில் உள்ள 1000 தமிழர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை

உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
தமிழகம்

என்ன கேட்டாலும் உடன் பதில் சாதிக்கும் 2 வயது குழந்தை!!!

இந்த குழந்தை வித்தியாசமாய் விளையாடி அதனையே சாதனையாக்கி விட்டது.சிவகாசி கவிதா நகரை சேர்ந்த ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் , சத்யா தம்பதியினரின் ஒரு வயது 11 மாதங்கள்

Read More
About us

கிரீஸ் படகு தீ விபத்து: இரு நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு!

ரேக்க துறைமுகமான இகோமெனிட்சாவிலிருந்து இத்தாலிய துறைமுகமான பிரிண்டிசிக்கு பயணிகள் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் படகில் தீ விபத்து ஏற்பட்டது. படகில் 292

Read More
About us

கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வந்த மாணவர்கள்..!

கோவாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அங்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் வழக்கம்

Read More
About us

ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்பு: தென்கொரியா அதிபர் வேட்பாளர் எச்சரிக்கை

உக்ரைன் பதற்றங்களால் அமெரிக்கா திசைதிருப்பப்பட்டுள்ள சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை உள்ளிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் வேட்பாளர் யூன் சுக்-யோல் எச்சரித்துள்ளார்.

Read More