Day: February 21, 2022

About us

ஜம்மு காஷ்மீரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு

நாடு முழுவதும் கொரோனாபரவல் குறைந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரிலும் கொரோனாபரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அரசானது

Read More
About us

காங்கிரஸ் அல்லாத புதிய அணியா? சிவசேனா விளக்கம்

மும்பையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் “காங்கிரஸ் இல்லாத அணி நிச்சயமாக உருவாக்கப்படாது. நேற்றைய சந்திப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read More
தமிழகம்

போலி ‘பில்’கள் வாயிலாக மோசடி; நான்காண்டு சிறை

சென்னை—போலியான பில்கள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி மோசடி செய்த நபருக்கு, நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மண்ணடியை

Read More
About us

6 ஆண்டுக்கு பிறகு முதல் இடம் பிடித்தது இந்தியா!!!

ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள்

Read More
About us

மாட்டுத்தீவன ஊழல்; 5வது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை!!

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழலின் 5வது வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
About us

66 வயதில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம்…

இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார்

Read More
தமிழகம்

ஆண்களை காட்டிலும்… அதிகம் வாக்களித்த பெண்கள்!!!

கோவை மாவட்டத்தில் ஆண்களை காட்டிலும் அதிகளவில் பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர். , 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.இதனால் சரிபாதி பெண் வேட்பாளர்கள் இந்த முறை மாநகராட்சி,

Read More
About us

டீ குடிக்கும் போது டம்ளரை விழுங்கிய 55 வயது முதியவர்!

பீகார் மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் மலசிக்கல் மற்றும் அடி வயிற்றில் வலி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளார்பெயரை வெளியிட விரும்பாத முதியவர் ஒருவர்

Read More
About us

பிரித்தானியாவில் கொரோனாவுடன் வாழும் திட்டம் முன்னெடுப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் உட்பட அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களையும் அகற்றுவது குறித்த தனது திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வகுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா

Read More
About us

விமானங்கள் ரத்து., ஜேர்மானியர்கள் நாடு திரும்ப வலியுறுத்தல்!

ஜேர்மன் அரசாங்கம் தனது குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.அதே நேரத்தில் லுஃப்தான்சா திங்கள் முதல் உக்ரைனுக்கு செல்லும் விமானங்களை ஓரளவு நிறுத்த திட்டமிட்டுள்ளது.”எந்த நேரத்திலும்

Read More