Day: February 19, 2022

About us

பள்ளிக்கு நிலம் தானம்; முஸ்லிம் குடும்பத்தினர் வழங்கல்!!!

பெங்களூரு : மைசூரு எச்.டி.கோட்டே மார்ச்சள்ளி கிராமத்தில் வசித்த முகமது ரகிம், பள்ளிக்காக நிலம் வழங்க விரும்பினார். அவரது கனவு நிறைவேறுவதற்குள், அவர் காலமானார். தற்போது அவரது

Read More
About us

சரக்கு கப்பலில் திடீர் தீ: 1,100 சொகுசு கார்கள் நாசமாயின…

பனாமா: அட்லாண்டிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகின நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அட்லாண்டிக் கடல்

Read More
About us

வேகமாக பரவும் ‘பி.ஏ.2’ வைரஸ் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!!

ஜெனீவா: ஒமைக்ரான் தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், அதில் இருந்து உருவான ‘பி.ஏ.2’ வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Read More
About us

ஓட்டுச்சாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம்..

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடப்பதால் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தடையில்லாமல் மின்வினியோகம் செய்ய கூடுதல் ஊழியர்களை தமிழக மின் வாரியம் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.தமிழகத்தில்

Read More
About us

பூத் சிலிப்களில் பெயர் மாற்றம் – மதுரையில் குளறுபடி..

மதுரை; மதுரை எஸ்.எஸ். காலனி 61வது வார்டில் ஓட்டளிக்க வந்தவர்கள் பூத் சிலிப்பில் பள்ளியின் பெயர் மாற்றத்தால் குழப்பத்திற்கு உள்ளாயினர். 61வது வார்டு 780 வது பூத்

Read More
தமிழகம்

அ.தி.மு.க.,வினர் கொலுசு வழங்கியதாக தி.மு.க. புகார்..

அரூரில், வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வினர் கால் கொலுசு வழங்கியதாக, தி.மு.க., வேட்பாளர் போலீசில் புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டில், தி.மு.க., சார்பில்,

Read More
About us

101 ‘சத்ராலயம்’ 4,000 ஏழை மாணவர்கள் பயன்…

சென்னை:பள்ளிக்கு செல்லும் ஏழை மாணவர்கள் தங்க, உணவு, டியூஷன் வசதியுடன் கூடிய, ‘சத்ராலயம்’ என்ற மாணவர் விடுதிகளை, ‘எய்ம் பார் சேவா’ அமைப்பு நடத்தி வருகிறது. சுவாமி

Read More
தமிழகம்

காஞ்சி: அரசு பேருந்து மோதல்!!

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் டீ வியாபாரி உயிரிழப்பு: மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தீவிர

Read More
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – மயிலாடுதுறையில் விறுவிறுப்பு!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித்

Read More
About us

ஒரே ஓட்டில் ரிப்பேர் ஆன EVM!!

திட்டுவிளை வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் விரைந்து வந்து இயந்திரத்தை சரிபார்த்து வருகின்றனர். மற்ற வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு

Read More