இந்திய சிறைகளில் இருந்த 12 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 6
Read Moreபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 12 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 6
Read Moreதனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு
Read Moreகர்நாடகாவில் காவி கொடி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஈஸ்வரப்பா பதவியில் இருந்து விலகக்கோரி, சட்டப்பேரவைக்குள் உறங்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். முன்னதாக
Read Moreஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலையான 47 தமிழக மீனவா்கள் இன்று சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை
Read Moreரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல்
Read Moreஅர்ஜென்டினாவின் தெற்குப் பகுதியான காரியென்டெஸில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதுவரை 5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பசுமைப்
Read Moreபிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.பிரேசிலில் கடந்த செவ்வாய்கிழமை, திடீரென 25.8 சென்டி மீட்டர் மழை கொட்டித்
Read Moreவீட்டுமனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில்
Read Moreஅல்ஜீரியாவில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் வேலை
Read Moreபிரிட்டனில் கொரோனா வைரஸின் இன்னொரு திரிபான டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கடந்த 2019-ம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் கொரோனஆ
Read More