Day: February 18, 2022

About us

கிரீஸ்: 288 பேருடன் சென்ற உல்லாச கப்பலில் திடீர் தீ விபத்து..!

கிரீஸிலிருந்து மத்தியதரைக் கடலின் அயோனியன் கடல் வழியாக யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பல் இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில்  237 பயணிகள் மற்றும்

Read More
About us

சிறுவனுக்கு சூடு வைத்த தாய் கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவனை தாய் கண்டித்து உள்ளார். ஆனால் என்ன செல்லியும் அந்த சிறுவன் கேட்பதாக தெரியவில்லை என்று தெரிகிறது.

Read More
About us

கிணற்றில் தவறி விழுந்த புலிக்குட்டி; வனத்துறை மீட்பு..

 நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி மந்தங்கொல்லி பகுதியில் பயன் இல்லாத பாழடைந்த கிணற்றில் இன்று காலை 6 மாதமான பெண் புலிக்குட்டி ஒன்று

Read More
About us

நான் பகத்சிங்கின் தீவிர ஆதரவாளன் – அரவிந்த் கெஜ்ரிவால்

நான் பகத்சிங்கின் தீவிர ஆதரவாளன் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Read More
தமிழகம்

இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை!!!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அஹி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர்

Read More
About us

மசாஜ் சென்டரில் பயங்கர தீ விபத்து!!

நொய்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உட்பட இருவர் பலியாகினர். தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிக்கப்பட்டது.

Read More
தமிழகம்

குரூப்-2 தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – TNPSC அறிவிப்பு..

குரூப்-2 தேர்வுகளுக்கு பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது.. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்

Read More
தமிழகம்

கீழடி- யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் கண்டெடுப்பு

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடத்து வரும் நிலையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை

Read More
About us

செல்போன் டவரில் ஏறி சுயேச்சை வேட்பாளர் தற்கொலை முயற்சி!!!

ராமநாதபுரம் சாயல்குடியில் சுயேச்சை வேட்பாளரை, மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாக கூறி செல்போன் டவரில் ஏறி சுயேட்சை வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Read More
About us

சாமியார் நரசிங்க ஆனந்த் ஜாமீனில் விடுதலை

அரசியலில் உள்ள பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைதான சாமியார் நரசிங்க ஆனந்த் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More