Day: February 18, 2022

About us

ஈரானில் சோகம்:3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில், இந்த கட்டிடம் நேற்று

Read More
About us

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி அட்டவணை வெளியீடு..!

பெண்களுக்கான 15-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4

Read More
About us

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுராஜித் சென்குப்தா மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நடுகள வீரரான சுராஜித் சென்குப்தா கொரோனா பாதிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை

Read More
தமிழகம்

போஸ்டர்’ அகற்றாவிட்டால் ரூ.5000 அபராதம்…

‘சென்னையில், வேட்பாளர்கள் ஓட்டியுள்ள போஸ்டர்களை, உடனடியாக அகற்றா விட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், சுவரொட்டிகளை அகற்றுவதற்கான

Read More
About us

முச்சதம் அடித்து பீகார் வீரர் சகிபுல் கனி சாதனை..

முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியில் பீகார் -மிசோராம் அணிகள் கொல்கத்தாவில் மோதி வருகிறது. இந்த போட்டியில் பீகார் அணிக்காக  அந்த அணி வீரர்  சகிபுல் கனி சிறப்பாக

Read More
தமிழகம்

திருமலைக்கு ரூ.9.2 கோடி சொத்து எழுதி வைத்த சென்னை பக்தை!!!!

சென்னையைச் சேர்ந்த கல்லுாரி பேராசிரியை, திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்துக்கு எழுதி வைத்த 9.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நேற்று அவரது சகோதரி ஒப்படைத்தார்.சென்னை மயிலாப்பூரைச்

Read More
About us

நான் உலகின் இனிமையான பயங்கரவாதி – அரவிந்த் கெஜ்ரிவால்

ரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்-மந்திரியாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவை பெறவும் தயாராக உள்ளார் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த்

Read More
About us

டில்லி ‘எய்ம்ஸ்’ இயக்குனர் பதவிக்கு 32 பேர் போட்டி…

புதுடில்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் உட்பட 32 பேர் ‘எய்ம்ஸ்’ எனப்படும் இந்திய மருத்துவ அறிவியல் மைய இயக்குனருக்கான போட்டியில் உள்ளனர். டில்லியில்

Read More
About us

சீக்கியர்களுக்கு விருந்து அளித்த பிரதமர் மோடி

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களா உள்ள நிலையில் சீக்கிய மதத்தை சேர்ந்த முக்கியமான தலைவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சீக்கியர்களுக்கு

Read More
தமிழகம்

ஆத்தூரில் தனியார் தங்கும் விடுதியில் 160 மிக்சி பறிமுதல்..

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் தனியார் தங்கும் விடுதியில் ஆய்வு செய்தனர். அப்போது 160 மிக்சிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

Read More