Day: February 16, 2022

About us

திருவனந்தபுரம் அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.  இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில்

Read More
தமிழகம்

திருமுருகநாதசுவாமி தேர்திருவிழா – திருமுருகன்பூண்டி..

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, அருள்மிகு திருமுருகநாதசுவாமி தேர்திருவிழாவையொட்டி முருக கடவுள் வெள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்த காட்சி. தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.

Read More
தமிழகம்

யார் யாருக்கு சம்மன் அனுப்பலாம்- ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை!!!

ஆறுமுகசாமி ஆணையம் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியது. அப்போது யார் யாருக்கு சம்மன் அனுப்பலாம் என ஆலோசிக்கப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை

Read More
About us

கெஜ்ரிவாலை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம்: ராகுல் தாக்கு

சண்டிகர்: காங்கிரஸ் தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது என்றும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.பஞ்சாபில்

Read More
About us

சமூக நல்லிணக்கமே பா.ஜ., அரசின் சிந்தனை

மும்பை: சமூக நல்லிணக்கத்தை உள்ளடக்கிய வளர்ச்சி என்பது பா.ஜ., அரசின் சிந்தனையில் ஊறியது என நாஸ்காம் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை

Read More
About us

நதிகள் இணைப்பு திட்டம் – அரசு

துடில்லி : கென் – பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஆணையம் ஒன்றை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது. சமீபத்தில், மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நதிகளை

Read More
தமிழகம்

பொன்னேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு:

காலை, மாலை நேரங்களில் மாணவர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொன்னேரி பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். பொன்னேரி பஸ்

Read More
About us

‘கேபிள்’ ரயில்வே பாலம்: ஜம்மு காஷ்மீரில் மும்முரம்

புதுடில்லி : பொறியியல் துறையில் அதிசயம் என்று வியக்கும்படி, ‘கேபிள்’ ரயில்வே பாலம் கட்டும் பணி ஜம்மு காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள

Read More
About us

ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு

புதுடில்லி :கடந்த ஜனவரியில், இந்தியாவின் ஏற்றுமதி, 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு

Read More
About us

இந்தியாவில் மேலும் 30 ஆயிரம் பேருக்கு கோவிட்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய

Read More