Day: February 11, 2022

About us

நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. – லதா மங்கேஷ்கர் சகோதரர் வேண்டுகோள்

புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக

Read More
தமிழகம்

கங்கைகொண்ட சோழபுரம் – மு.க.ஸ்டாலின் தொடங்கினர்..

தொல்லியல் துறை சார்பில் ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் கங்கை

Read More
About us

கோவாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி

கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:அந்தக் கால வரலாறு

Read More
About us

ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்-நோட்டா அறிமுகம்

ஒடிசாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் முதல்முறையாக நோட்டா (விருப்பம் இல்லை) இடம்பெறுகிறது. இந்த புதிய விதியை அமல்படுத்த ஒடிசா மாநில தேர்தல் ஆணையம்

Read More
About us

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில்  99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மன

Read More
About us

சவுதி விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த, சவுதி அரேபியா மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஏமனுக்கு ராணுவ ரீதியான உதவிகளை

Read More
About us

ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கும் கடுமையான வானிலை

ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில்

Read More
About us

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3

Read More
About us

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு வழக்கு- உச்ச நீதிமன்றம்…

வன்னியர்களுக்கான  10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கை எந்தவொரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த வாதங்களின் தொகுப்பை

Read More
About us

மன்னார் கடலில் எண்ணெய் தேடும் பணிக்கு இந்தியா விருப்பம்

இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையை சூழ முன்னெடுக்கப்பட்ட அனைத்து

Read More