10-02-2022
Read More10-02-2022
Read Moreமஹாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் டெபாசிட் செய்தனர். இது, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கருதிய அந்த விவசாயி,
Read Moreசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் பாலதண்டாயுதம், உயிருக்கு போராடிய ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. பாலதண்டாயுதத்திற்கு
Read Moreஉக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது நாட்டின் ராணுவ வீரர்களை உக்ரைனின் எல்லையில்
Read Moreஉலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸ் உருமாறி இந்தியா உட்பட உலக
Read Moreகோவையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து வாக்காளர்களிடம் வேட்பாளர் நூதன முறையில் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தன்னுடைய வாக்குகளை
Read Moreஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
Read Moreபாலஸ்தீனத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 64 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில், படுக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. காஸா, வெஸ்ட் பேங்க் போன்ற பகுதிகளில் மக்கள்
Read Moreதூத்துக்குடி அருகே மது வாங்குவதற்காக கேஸ் சிலிண்டர்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுவுக்கு அடிமையானாலே அவர்களுடைய சிந்தனையே வேற திசையை நோக்கி செல்கிறது.
Read Moreஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 45 லட்சத்து
Read More