Day: February 10, 2022

தமிழகம்

மாரிதாஸ் மீதான “வீடியோ” வழக்கை ரத்து…..

சென்னை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது… நீதிபதி சுவாமிநாதன் இதற்கான உத்தரவை இன்று

Read More
About us

பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

பிலிப்பைன்ஸ் நாடு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. பிலிப்பைன்ஸ் வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, நெகட்டிவ் என்று பரிசோதனை

Read More
About us

40 செயற்கைகோள்கள் வளிமண்டலத்தில் எரிந்தன

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய 40 செயற்கைகோள்கள் சூரிய புயலில் சிக்கியதால் எரிந்தன. கடந்த 4-ந்தேதி வளி மண்டலத்தில் சூரியபுயல் ஏற்பட்டது. இந்த சூரிய

Read More
தமிழகம்

சூடுபிடிக்கும் ஜெ.மரண வழக்கு:

சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு

Read More
About us

வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு.. வைரலாகும் புகைப்படம்

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக

Read More
About us

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன்…

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேர் மீது கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Read More
About us

சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள்

Read More
தமிழகம்

ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்….

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் பகுதியில் ஒரு தனியார் குடோனில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை – நுண்ணரிவு புலனாய்வு துறைக்கு நேற்று இரவு ரகசிய

Read More
About us

ஆந்திராவில் 1,400 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

அமராவதி: ஆந்திராவில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1,400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா மூட்டைகளை லாரியில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது

Read More
தமிழகம்

கோயம்பத்தூரில் இருந்து சென்னை சென்ற ரயிலில் 3.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல்…!!!

சேலம்: கோயம்பத்தூரில் இருந்து சென்னை சென்ற ரயிலில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான 3.9 கிலோ தங்க நகைகளை சேலம்

Read More