Day: February 1, 2022

About us

கவிதை தொகுப்பு நூல்….

கவிதை2022 தொகுப்பு நூலுக்கு கவிஞர்கள் தங்கள் கவிதைகளை, தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம். மார்ச் 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.முகவரி:திருப்பூர் மக்கள் மாமன்றம், மங்கலம்சாலை, டைமண்ட் திரையரங்கு

Read More
தமிழகம்

குடியரசு தினவிழா அணிவகுப்பு!!!!!

குடியரசு தினவிழா அணிவகுப்பில் மக்கள் காணொளிக்காக உருவாக்கப்பட்ட தேசத் தலைவர்களின் உருவ பொம்மைகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது அதை மாநில அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின்

Read More
About us

பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

நோய் தொற்று பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற

Read More
About us

உ.பி.,யில் ஒரு அண்ணாமலை!!!

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் ரூ.4000 கோடிக்கும் அதிகமான அசையும், அசையா சொத்துக்களை முடக்கியுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து

Read More
About us

மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?

அனைத்து துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ்

Read More
About us

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் என்ன?

கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை எதிர்கொள்ள மத்திய அரசின் மாஸ்டர். கொரோனாவுக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் எகிறி கிடக்கும்

Read More
Latest News

பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியுள்ளது….

பெகாசஸ் மென்பொருளை இந்தியா வாங்கியுள்ளதாக குற்றசாட்டு. இஸ்ரேல் நிறுவனத்திற்கு 300 கோடி இந்திய அரசு கொடுத்துள்ளது. பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
Latest Newsதமிழகம்

2 நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்:

தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் அடுத்த மாதம் இரு நாள்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.  மார்ச் 28, 29 ஆகிய இரு

Read More
Latest Newsதமிழகம்

ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு !!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாய விலை கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Read More