Month: January 2022

Latest News

மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு!

ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த

Read More
Latest Newsதமிழகம்

முதல்வர் போட்ட உத்தரவு….

பொங்கல் பரிசு பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர்  சக்கரபாணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்மலர்

Read More
Latest Newsதமிழகம்

டிஜிபி சைலேந்திர பாபு டென்ஷன்;

டி.ஜி.பி சைலேந்திர பாபு டென்ஷன். போலீசுக்கு பறந்தது திடீர் உத்தரவு. காவல் துறையில் பெரும் பரபரப்பு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா

Read More
Latest Newsதமிழகம்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னிடம் அண்மையில் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More
Latest Newsதமிழகம்

போக்குவரத்து துறைக்கு கோர்ட் கிரீன் சிக்னல்…

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த தடை. போக்குவரத்துத் துறை உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால தடை. தடை நீக்கி சென்னை உயர்

Read More
Latest Newsதமிழகம்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள்….

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.

Read More
Latest News

எம்ஜிஆர் ஆட்சி நடக்கும்…

என் உயிர் பிரியும் முன் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி நடக்கும்…. -கோவை பெரியநாயகி. எத்தனை தலைவர்கள் தோன்றினாலும், ஒரு ஒப்பற்ற உலகத் தலைவராக எங்களில் தெய்வப்பிறவி, புரட்சித்தலைவர்

Read More
About us

ஒரு மாத குழந்தைக்கு கொரோனா!

கொரோனா பாதித்த ஒரு மாத குழந்தை பிரசாந்த் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து சென்னை, ஜன.27,2022: இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3வது அலை அதிக அளவில் குழந்தைகளை

Read More
தமிழகம்

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

திராவிட கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு பெரியார் சிலை முன்பு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலியும் தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழாவில் அணிவகுப்பில் புறக்கணித்து தொடர்பாக எதிர்ப்பை

Read More
தமிழகம்

தேசிய பெண் குழந்தைகள் தினம்!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட S16 காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திருமதி மகுடிஸ்வரி அவர்கள் S16 காவல்

Read More