Month: January 2022

கடுமையான பனி சூறாவளி:

நியூயார்க்-அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தை ஒட்டியுள்ள பல மாகாணங்கள் பனிச் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனிப் பொழிவு, கடுமையான குளிர் காற்று தாக்குதலுடன், மின் தடையும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட வைத்துள்ளது. இதையடுத்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மலர்…

வடகொரியா மிகப்பெரிய ஏவுகணை சோதனை!!

வட­கொ­ரியா கடந்த ஐந்­தாண்­டு­களில் மிகப்­பெ­ரிய ஏவு­கணை சோத­னையை நேற்று நடத்தி­யுள்­ளது. இம்­மா­தம் வட­கொ­ரியா நடத்தி­யுள்ள ஏழா­வது ஏவு­கணை சோதனை இது என்­ப­தும் குறிப்­பிடத்­தக்­கது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னோ, தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை சோதனைகளை…

பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்த தாயம்மாள்….

சென்னை: இளநீர் விற்பனை செய்து சேமித்த ரூ1 லட்சத்தை பள்ளிக்கூடத்துக்கு நன்கொடையாக கொடுத்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த தாயம்மாளை மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பாராட்டினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன்.

செல்லூர் ராஜூ அடிச்ச சிக்ஸர்;

மதுரை மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் உடன் ஆலோசனை. திமுகவில் முறைகேடுகளை மக்களுக்கு எடுத்துரையுங்கள் – செல்லூர் ராஜூ. எங்களுக்கு பின்னர் அதிமுகவிற்கு நீங்கள் தான் எல்லாம். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு.

இலங்கை ராணுவத்தினர்- பத்திரிகையாளர் மீது தாக்குதல்:

இலங்கை பத்திரிகையாளர் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை அவர் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது தாக்குதல். பத்திரிகையாளர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் குழு விசாரணை. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி…

ஓட்டு போட மாட்டோம்- கொந்தளித்த ஆளும்கட்சி!!!

1600 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள தொகுதி. தங்களின் பிரச்சனைகள் குறித்து பல முறை புகார் அளித்தும் பயன் இல்லை என புகார். அமைச்சரின் அலுவலகத்துக்கு அருகில் தேர்தல் புறக்கணிப்பு பேனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.

தை அமாவாசை – திருச்செந்தூர்

தை அமாவாசையையொட்டி ஏராளமானோர் கடலில் புனித நீராடல். தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஸ்வரன்.

தஞ்சை பள்ளி மாணவி விவகாரம் – விசாரணை துவக்கம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சாந்தினி.

மெரினாவில் வந்திறங்கிய ஆளுநர்…

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்த ஆர் என் ரவி, காரிலிருந்து இறங்கும் போது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. அதே சமயம், முதல்வர் ஸ்டாலின் அங்கு வருகையில் `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு…

‘புதுப்பொலிவுடன் பொதிகை டிவி!’

‘புதுப்பொலிவுடன் பொதிகை டிவி. அமைச்சர் எல்.முருகன் சூப்பர் அறிவிப்பு. புதிய நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுடன், எச்.டி., வடிவில், பொதிகை சேனல் விரைவில் மேம்படுத்தப்படும். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் சுதாகர்.