Month: January 2022

ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க

தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில், ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு…

முதல்வர் நாற்காலியில் அஜித்: போஸ்டரால் பரபரப்பு

அஜித் குமாருக்கு அரசியலுக்கு வரும் ஆசையே இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தன் ரசிகர் மன்றங்களை கூட கலைத்துவிட்டார். தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று அண்மையில் கேட்டுக் கொண்டார். இப்படி அவர் தான் உண்டு, தன் வேலை…

புத்தாண்டு காலண்டர்… ஹிந்துக்களின் கோபத்தை தூண்டும் திமுக!

கிறிஸ்தவ, முஸ்லிம் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் திமுக தலைவர்கள், ஹிந்து மத பண்டிகைகளான தீபாவளி உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து ஹிந்து அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இதேபோன்று, திமுக ஆதரவு தனியார் தொலைக்காட்சியில் ஆயுத…

தென்சென்னை மாவட்ட துணை வணிகர் சங்க செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டில் கொரோனா முகாம் ……..

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை வணிகர் சங்கம் செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டில் கொரோனா முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமில் நேதாஜி நகர் எழில் நகர் பகுதியில் சுமார் 100 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது…

நாளை முதல் மீண்டும் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்று வறண்ட வானிலையும் நாளை முதல் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபை : சிறப்பாக செயல்படுகிறார்.. முதல்வர்

தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான முதம் கூட்டம் இன்று கூடியுள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வுகள் அவையில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வழக்கம்…

மீண்டும் வழிபாட்டுத்தலங்கள் மூடல்? முதல்வர் தீவிர ஆலோசனை..

சென்னை: ஓமிக்ரான் அச்சம் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2ஆம் அலைக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு கடந்த…

விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் தனியார் பெண் அதிகாரி..

சென்னை: கடன் வாங்கிய விவசாயி ஒருவரை மிரட்டி கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி, விவசாயியைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசிய ஆடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர், ‘நீங்கள் இந்தியன் பேங்கில்…