Month: January 2022

சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள்

சென்னை போரூரில் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.உதயகுமார் என்ற இளைஞர் 30 நிமிடத்தில் 900 knuckle push up செய்து இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்…

ஆஞ்சநேயருக்கு கவசம், கிரீடம்..

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் தொகுதியில் உள்ள கீழ்கட்டளையில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் திரு.கீழ்கட்டளை S.ராமமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் – ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடந்த பக்த ஆஞ்சநேயருக்கு கவசம், கிரீடம்…

கொரானா தடுப்பூசி முகாம்

சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கொரானா தடுப்பூசி முகாம் (04/01/22) நடைபெற்றது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கொரானா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்ததையொட்டி பெரும்பாக்கம்…

தொழில் வல்லுனர்களால் பயிற்சி..

AXIS வங்கியின் இளம் வங்கியர் திட்டத்தின் பிப்ரவரி – 2022 பேட்ச் சேர்க்கை தொடங்குகிறதுபட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு வங்கித் துறையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள், முதல் மணியில் இருந்தே திறம்பட செயலாற்றும் செயல் திறன் பயிற்சி,04-01-2022 இந்தியா: மணிபால்…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி – பதில்…

`காதலிக்க மறுத்த இளம்பெண்; இன்ஸ்டாகிராமில்படங்களை பதிவேற்றம் செய்த இளைஞர் கைது!’

சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (23). இவரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அதில் சித்ராவின் படங்களை ஆபாசமாக பதிவுசெய்யப்பட்டு வந்திருக்கிறது. அதைப்பார்த்த சித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சித்ரா தரப்பில் திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.…

அலறும் வாக்கி டாக்கி; அதிகார பேச்சு! -நிஐ போலீஸிடம் போலி எஸ்.ஐ

சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் வாட்ச் கடை உள்ளது. கடந்த 2-ம் தேதி இந்தக் கடைக்கு வந்தவர், தன்னை போலீஸ் எஸ்.ஐ என கடை ஊழியர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது வாக்கி டாக்கி சத்தம் போலீஸ் எஸ்.ஐ பேன்ட் பாக்கெட்டிலிருந்து கேட்டுக்…

1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு… சென்னை மாநகராட்சி அதிர்ச்சி!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி 4-ம் தேதி 1,03,573 பேரிடம் நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை 2,731 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை நாள்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து…

நீட் விலக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் நீட் தேர்வு விலக்கு குறித்து விரிவாகப் பேசினார். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. செய்தி ராகுல்…

நடிகை மீனாவின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா

குறிப்பாக கொரோனா இரண்டாம் அலையின் போது பல பிரபலங்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை மீனாவின் குடும்பத்தினர் கொரோனா…