Month: January 2022

ஜல்லிக்கட்டுகாளை வளர்க்கும் திருநங்கை.

ஜல்லிக்கட்டுக்கு தில்லாக காளை வளர்க்கும் திருநங்கை கீர்த்தனா! பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்க‌ காளை மாடுகளை வளர்த்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர்.திருநங்கை ஒருவர் மதுரையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து வருகிறார். திருநங்கை கீர்த்தனா, மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்து வருகிறார். கடந்த…

அங்கன்வாடியில் ஆய்வு

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடிகளில் குறைகள் இருப்பதை கண்டறிய நேரில் சென்றார் பெரும்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் பாலு (எ) ரங்கராஜன் மற்றும் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள்உடன் இருந்தனர் பிறகு அங்கன்வாடியில் ஆய்வு செய்தபோது அங்கு மின்சாரம்…

மாற்றுத் திறனாளிகள் பயண சலுகை கோரிக்கை..

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர்மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயண சலுகை சாதாரண பேருந்தில் மட்டும்தான் அவர்கள் பிரயாணம் செய்ய முடிகிறது மற்ற பேருந்துகளில் பயணம் செய்ய இயலாத நிலையில் வெகு நேரம் காத்துக் கிடக்கும்…

மரக்கன்றுகளை சேவை திட்டமாக நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு journalist’s யூனியன் செங்கல்பட்டு மாவட்டம் தலைவரும் மண்ணிவாக்கம் அரிமா சங்க தலைவர்லயன் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் வண்டலூரில் உள்ள ஒருங்கிணைந்த உயர்நிலைப் பள்ளியில் பலம் தரும் மரக்கன்றுகளை அரிமா சங்கத்தின் சார்பில் இன்று சேவை திட்டமாக நிறைவேற்றப்பட்டது செய்தி லயன்…

பொங்கல் பரிசு பொருட்கள்…

பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்கு வெகு வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பு பொதுமக்கள். சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் ஐ பிளாக்கில் அருகில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்காக வெகு வெயிலில் நீண்ட வரிசையில்…