Month: January 2022

About us

வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு எந்தவித பூஜைக்காகவும் கட்டணம் கிடையாது!

வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் *4 நாட்களுக்கு எந்தவித சிறப்பு பூஜைக்காகவும் கட்டணம் கிடையாது என்று இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு. அதேபோல குடமுழுக்கு ஒட்டி

Read More
About us

தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு!

தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு. சென்னை மண்டல தலைவரும் தமிழ்நாடு ஜர்ணலிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு மாவட்ட தலைவருமான லயன் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளுடன் இணைந்து காஞ்சிபுரம்

Read More
Latest Newsதமிழகம்

ஆன்லைன் தேர்வு: கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

ஆன்லைன் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில்,

Read More
Latest Newsதமிழகம்

காவல் ஆனையம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில்

Read More
Latest Newsதமிழகம்

மத்திய அரசு குற்றச்சாட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் எவ்வளவு, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் என்னென்ன,மத்திய அரசின் சாலை பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லையா என்று அதிகாரிகளிடம்

Read More
Latest Newsதமிழகம்

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது..

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவர் மணப்பாறை போலீசாரால் கைது?மணப்பாறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது 7 வாகனங்கள் பறிமுதல்

Read More
Latest News

உயிர் தத்துவமாய் வாழ்ந்தவர் எம் ஜி ஆர்..

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும் என்கிற பாடல் வரிகளின் உயிர் தத்துவமாய்

Read More
Latest News

மூன்றெழுத்தில்தான் வெற்றி இருக்கிறது..

முழுமையான வெற்றி மூன்றெழுத்தில் தான் இருக்கிறது… *ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் வேண்டுகோள்‌.மூச்சு உள்ளவரை எம்ஜிஆரை நினைப்பவர்களுக்கு மட்டும்தான் வெற்றி கிடைக்கும்… அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒற்றை

Read More
Latest Newsதமிழகம்

மாநகர & புறநகர் பேருந்துகள் நிறுத்தம் – கோரிக்கை.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் போது வண்டலூர் ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிறுத்துமிடம்மையப் பகுதியாக விளங்குகிறது செங்கல்பட்டு மற்றும் சென்னையில் இருந்து வரும் பயணிகள் காஞ்சிபுரம் செல்வதற்கு

Read More