Day: January 25, 2022

Latest News

ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

Read More
Latest Newsதமிழகம்

பள்ளிகள் மீண்டும் திறப்பு?

கொரோனா காரணமக மூடப்பட்டுள்ள பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் திறப்பது குறித்து அமைச்சருடன் உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை

Read More