Latest News

ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.