Month: January 2022

வாட்ஸ்அப் புது அம்சம்!!!!!!!!!!!!!!!!

இனி யார் மெசேஜ் அனுப்பினாலும் நீங்க டெலிட் செய்யலாம். வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையை அறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்திய அம்சமாக அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குழுவில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் “மெர்சல் ” காட்ட தயாராகும் விஜய்!!!!!!

தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490…

கலைஞர் எழுதுகோல் விருது….

ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கப்படும். ரூ.5 லட்சம் விருது தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் – தமிழ்நாடு அரசு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு-வாழ்த்து!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு முதல்வர் வாழ்த்து. தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

மின்சார வாரிய பொறியாளர் காலமானார்!!!!!!

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் கிராமம் வாவிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றியவர் A.ஜான்( வயது 46) . இவர் கடந்த சனிக்கிழமை 29-1-2022 மதியம் மாரடைப்பால் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில்…

தீண்டாமை தினம் உறுதிமொழி!

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களில் தீண்டாமை தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்.

பேருந்து நிறுத்த நிழற்குடை-திருப்பூர்!

சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு கேஎன் விஜயகுமார் அவர்களின் நிதியில் தியாகி குமரன் காலனியில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை தற்போது முழு வேலை முடிந்து திறப்பு விழா காணும் நிலையில் உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் ஊத்துக்குளி P.செல்வராஜ்.

திரு. கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா!!!!!

இன்று திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி 19வது வார்டு கிளை தலைவர் முட்டியங்கிணறு திரு. கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ஊத்துக்குளி…