Month: December 2021

Latest Newsதமிழகம்

அழகு நிலையம் திறப்பு..

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்டபெரும்பாக்கம் பகுதியில் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்பட்டது அதற்கு ஏபிஏ பெண்கள் அழகு நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது ஏபிஏ பெண்கள் அழகு நிலையத்தின்

Read More
Latest News

மடிப்பாக்கம் சரகம் தனிப்படை..

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் அவர்கள் தலைமையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்

Read More
Latest Newsதமிழகம்

ஊரகப் பகுதிகளில் திறன் உருவாக்கல் முன்னெடுப்பு

ஊரகப் பகுதிகளில் திறன் உருவாக்கல் முன்னெடுப்பு திட்டத்தை தொடங்குகிறார் மா ஃபா கே. பாண்டியராஜன்• மா ஃபா கரியர் சென்டர் (எம்சிசி), ஏழு மாவட்டங்களில் தொடங்கப்படுகிறது• இந்தியாவின்

Read More
Latest News

இந்தியா கொரோனா பரவலில் முதல் இடத்தில் கேரளா

திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா 2வது அலைக்கு பின்னர் பெரும்பாலான மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்துவிட்டது. ஆனால் கேரளாவில் நோய் பரவல் இன்னும் குறையவில்லை. கடந்த சில மாதங்களாக

Read More
About us

முப்படை தளபதி பிபின் ராவத் புஷ்பாஞ்சலி

பாரததிருநாட்டின் முப்படை தளபதி பிபின் ராவத் வீரமரணம் ,அவருடன் சென்ற அவரின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர் அவர்களுக்கு செங்கல்பட்டு நகரம் சார்பில் கண்ணீர்

Read More
About us

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆயுள் காப்பீட்டு..

சென்னை கோட்டம் 1ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கூடுவாஞ்சேரி துணை கிளையில் நடைபெற்றகோட்ட மேலாளர், உயரதிகாரிகள் மற்றும் முகவர்கள் சிறப்புக் கூட்டம்நடைபெற்றது இதில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆயுள்

Read More
About us

பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்..

கொடைக்கானல் டிசம்பர் 8. கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் இருந்து வரும் சாக்கடை நீரினால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்; கொடைக்கானல் எம்எம் தெருவிலிருந்து மலர்ந்த

Read More
Latest Newsதமிழகம்

மரணக் குழியில் மரம் நடும் போராட்டம்..

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரணக் குழியில் மரம் நடும் போராட்டம் திருப்பூர் மாநகர பகுதியில் பாதாள

Read More
Latest News

பிரத்யேக தொலைபேசி எண்கள்..

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவிட கேரள அரசு பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு டிச 6 –சபரிமலை செல்லும் பக்தர்கள் வழியில் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விலங்குகளால்இடர்பாடு

Read More
About us

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை..

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் செம்மஞ்சேரி தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் (மான் குமார் தலைமையில்) முற்றுகையிட்டனர் பிறகு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்

Read More