Month: December 2021

Latest News

1008 சங்காபிஷேக விழா..

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 1008 சங்காபிஷேக விழா. கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் திருமலையில் இன்று 13-12-2021, கார்த்திகை 27, திங்கட்கிழமை

Read More
Latest Newsதமிழகம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்…

திருப்பூர் பூலுவபட்டி பிரிவு பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் 10 நிமிட வாகன நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்மலர்

Read More
Latest Newsதமிழகம்

மருத்துவ பரிந்துரையின்றி மருந்து…

பொரித்த மீன் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிந்துரையின்றி மருந்து வாங்கிக்கொடுத்ததால் அக்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். வேலூர் கஸ்பா பஜார் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அன்சர்

Read More
Latest Newsதமிழகம்

ரயில் இன்ஜின் மோதி ஊழியர் பலி..

இன்று (12.12.2021) ஞாயிற்று கிழமை காலை 8.30 மணி அளவில் திண்டுக்கல் இரயில்வே பணியாளர் பிரேம்குமார் கீமேன் இரயில் தண்டவாளம் பராமரிப்பு வேலை பார்த்து கொண்டு இருந்த

Read More
About us

விளைநிலத்தில் இறந்து கிடந்த 4 மயில்கள்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அருகே தனியார் விளைநிலத்தில் இறந்து கிடந்த 4 மயில்கள் குறித்து வனத்துறை விசாரணை?மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் வசிக்கும் செல்வம்

Read More
Latest Newsதமிழகம்

150 கிலோ குட்கா பறிமுதல்..

சென்னை அருகே 150 கிலோ குட்கா பறிமுதல். பீகாரை சேர்ந்த 2 பேர் கைது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையிலான போலீசார் வாகன

Read More
About us

மௌன அஞ்சலி ஊர்வலம்..

ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு இந்து முன்னனி திரு.காடேஸ்வரா அவர்கள் தலைமையிலும் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னனி சங்கம் சார்பிலும்

Read More
About us

அரசு வேலை வாய்ப்பு..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளசுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்புகலெக்டர் அறிவிப்பு சென்னை, டிச.11: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 71 துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு சுகாதார மையங்களில்

Read More
About us

கழிவுகளால் காற்று மாசுபாடு…

12.12.2021 திருப்பூர் மாவட்டத்தில் அம்மா பாளையம்பகுதியில் பாறை குழி உள்ளது இதில் கொட்டப்படும் கழிவுகளால் காற்று மாசுபாடு மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுதல் இதனால் நோய்வாய்ப்படும் மக்கள்

Read More