Month: November 2021

About us

அமைச்சர் நேரில் ஆய்வு..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தள்ளி பகுதியை ஆண்ட எத்தலப்ப மன்னருக்கு அரங்கு அமைப்பதற்கு இடத்தை பார்வையிட்டு திருமூர்த்தி அணையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள்

Read More
About us

சாலை ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காய்கறி கடையை சந்தைப்பேட்டையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை. தாராபுரம் உடுமலை சாலையில் தினசரி செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள்

Read More
Latest News

இளம்பெண் மரணத்தில் விசாரணை…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலம் அலுவலகத்தில் பெருமாநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இளம்பெண்

Read More
About us

மழையின் அளவு

10, 11 தேதிகளில் எங்கு எவ்வளவு மழை பெய்யும்? இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல் ? சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில்

Read More
About us

சாலையில் தோண்டிய குழி மூடாமல் அலட்சியம்..

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் தென்புறம் இருக்கும் கௌரிகிருஷ்ணா ஓட்டல் அருகில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்டு மூடாமல் இருக்கும் குழியில் ஒருவர் விழுந்துவிட்டார்.விரைவில் மூட வேண்டும் என்று

Read More
Latest News

மின்சாரத்துறை துரித நடவடிக்கை..

147 வது வட்டம் மேட்டுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் மின்மாற்றி பழுதடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள் அதனால் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம்

Read More
Latest News

காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் கிறிஸ்து ராஜ் என்பவர் பலரிடம் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது இவர் கடலூர் மாவட்டம்

Read More
Latest Newsதமிழகம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்..

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது…….

Read More
About us

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்”

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் உள்ளுர் மக்களுக்கு பிரதான முதன்மை பணியில் ” தேசிய சித்த மருத்துவ நிறுவனம்” மக்கள் பணியில் தீவிரம் காட்டிவரும் மருத்துவக்குழு. பெரும் மழையிலும்

Read More