Month: November 2021

About us

பத்திரிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

மூத்த பத்திரிகையாளர் மீது பொய்யான வழக்கு! நீதிமன்றத்தில் விடுதலை சென்னை நவம்பர்-30. மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மீது பொய்யான வழக்கு தொடர்ந்ததில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில்

Read More
Latest News

ஆற்றின் மூழ்கி ஒருவர் பலி..

வேப்பஞ்சேரி கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் ஆற்றில் மூழ்கி பலி:::செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் கல்பாக்கம் அருகே வேப்பஞ்சேரி கிராமத்தில் கூலித் தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர்

Read More
About us

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு…

சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்தபடி உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 147 வது

Read More
Latest News

சி.வி.ராமன் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவஞ்சலி..

உலக அறிவியல் மேதை சேர்த்து.சி.வி.ராமன் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்…. சேர். சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 அன்று பிறந்தார்.  நவம்பர் 21, 1970 அன்னாரின் நினைவு

Read More
About us

மின்கம்பம் சரி செய்ய கோரிக்கை..

மதுரவாயல் 147 வது வட்டம் கார்த்திகேயன் நகர் வள்ளி தெரு -மீனாட்சி தெரு சந்திப்பில் உள்ள மின்மாற்றி மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் பொது மக்களுக்கு

Read More
About us

அசோகனின் 39ஆம் ஆண்டு நினைவஞ்சலி..

வில்லன்,கதாநாயகன்,குணச்சித்திர நடிகர் அசோகனின் 39ஆம் ஆண்டு  நினைவஞ்சலி எஸ். ஏ. அசோகன் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1931.05.20 அன்று திருச்சியில் பிறந்தானவர் அசோகன். தமிழ்த் திரைப்படவுலகில்

Read More
About us

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு…

மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய காவல்துறையினர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல்நிலையத்தில் பெண் காவலர் திவ்யா.இவருக்கும் மட்டைபறைபட்டியை சேர்ந்த விவசாயியான கோபி

Read More
Latest News

வீடெங்கும் தண்ணீர்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வரலாறு காணாத அளவுக்கு மழை இதனால் ஏரிகள் குலம் குட்டைகள் ஆறுகள் போன்றவை நிறம்பி வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள முருகன்

Read More
Latest Newsதமிழகம்

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் கோயம்புத்தூர் பள்ளி மாணவி இறப்புக்கு நீதி வேண்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கண்டன

Read More
About us

தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை சமூக தொண்டு நிறுவனத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர்..

தெவிட்டாத தேனிசைத் தென்றல் தேவா இசை வேந்தன் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். தனது பிறந்தநாளை குடும்பத்தார், நண்பர்கள், உற்றார் உறவினர்களோடு இன்று

Read More