Day: October 18, 2021

About us

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.இதனால் சாலை ஓரங்களில் வாகனங்கள்

Read More
About us

சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மனுக்கள்..

குளித்தலை நகராட்சி அலுவலகத்தில்..மாண்புமிகு மின்துறை அமைச்சர்வி.செந்தில்பாலாஜி அவர்களிடம் மக்கள் சபை நிகழ்ச்சியில்குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மனுக்கள் கொடுத்துள்ளனர்.கோரிக்கைகள குளித்தலை நகரில்தற்போது உள்ள

Read More
Latest News

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு

இளம் வயதில் ஐஏஎஸ் ஐபிஎஸ் (IAS/IPS)போன்ற உயர் பதவி அடைவது உங்களது கனவு எனில் , இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு , மிகக் குறைந்த கட்டணத்தில்

Read More
Latest News

திருமுருகன் பூண்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா…

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி பேரூராட்சி அம்மாபாளையம் அருகே அரசு ஊழியர்கள் மெத்தன போக்கால் சுமார் இரண்டு மணி நேரம் தண்ணீர் டேங்க் நிரம்பிவழிந்தனஅடிக்கடி இதுபோன்ற

Read More
About us

50ஆவது ஆண்டு பொன்விழா..

திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின்

Read More
About us

புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவர் கைது..

பெருமாநல்லூரில் புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ராஜா

Read More
Latest News

வேன் மோதி விபத்து..

பெருமாநல்லூர் சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் ஜெயசேகரன் இவர் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் பத்மநாபன் மற்றும்

Read More