Day: October 15, 2021

About us

புதிய மின் மாற்றி பயன்பாட்டிற்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்..

தாராபுரம் புதிய மின் மாற்றி பயன்பாட்டிற்காக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழ்நாடு மின் உற்பத்தி

Read More
Latest News

திருமண வரவேற்பு அழைப்பிதழ்..

தாராபுரம் திமுக தலைமை கழக பேச்சாளர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்

Read More
About us

திருப்பூர் இயற்கை கழகத்தினர் கோரிக்கை..

சட்டமன்ற உறுப்பினரிடம் திருப்பூர் இயற்கை கழகத்தினர் கோரிக்கை திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயம் ஆக்குவதன் அவசியம் குறித்து இன்று திருப்பூர்

Read More
Latest Newsதமிழகம்

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவர் முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் என்கவுன்டரில் சுட்டுக்கொலை தூத்துக்குடியில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் –

Read More
About us

விஜயதசமியன்று முக்தியடைந்த ஷீர்டி சாயி பாபா…..!

விஜயதசமியன்று முக்தியடைந்தஷீர்டி சாயி பாபா…..!ஷீர்டி சாயி பாபா….. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய ஆன்மீத்துறவி ஆவார்.இக்கலியுகத்தில் அவதரித்த மஹான்கள் பலர்.அவர்களும் முதன்மையானவர் ஷீர்டி

Read More
Latest News

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 149 வது வார்டில் அக்னிசிறகுகள் தொழிலாளர்கள் உரிமை நீதி பொது நல சங்கத்தில் சார்பில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு

Read More
About us

அரசு, தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர்..

திருப்பூரில் 10 பஸ்கல் காற்று ஒலிப்பான்கள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை திருப்பூரில் தனியார் பஸ்களில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது என்ற புகார் எழுந்தது இதையடுத்து

Read More
About us

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி மலையாண்டி வெங்கடபதி எத்த லப்பர் இக்கு கிளை மற்றும் அரங்கம் அமைப்பது தொடர்பாக உடுமலைப்பேட்டை நகராட்சி திருமண

Read More
About usLatest Newsதமிழகம்

பொதுமக்கள் கோரிக்கை..

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவுக்கு உட்பட்ட வண்டலூர் ஏரி மீஞ்சூர் பைபாஸ் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பன்றிகள் கூடாரமாக மாற்றியுள்ளது சுகாதாரத் துறைபொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய

Read More
Latest Newsதமிழகம்

லாட்டரி சீட்டு விற்றவர் 2 பேர் கைது.

பாண்டியன் நகர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் 2 பேர் கைது திருப்பூர் பிஎன் ரோடு பாண்டி நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீசாரால் ரோந்து சுற்றி வந்தனர்

Read More