Month: September 2021

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள் – அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை : தென்காசி, கீழப்புலியூரில் அமைந்துள்ள புலிக்குட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் வாயிலாக, அப்பகுதி குடியிருப்பு…

அண்ணாத்தா FIRSTLOOK POSTER வெளியிட்ட படக்குழு !

ரஜினிகாந்த் நடித்துவரும் தற்பொழுது நடித்து வருகின்ற திரைப்படம்தான் அண்ணாத்தா. இப்படத்தில் நயன்தாரா , கீர்த்திசுரேஷ் , குஷ்பு , மீனா , சூரி , சதிஷ் , ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தை சிறுத்தை சிவா எழுதி இயக்கி வருகிறார்.…

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும்: முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி செவிலியர்கள் போராட்டம்

ஆறு வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2015ம் ஆண்டு மருத்துவ தேர்வாணைய வாரியத்தின் மூலம் தேர்வெழுதி அரசு செவிலியர் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களாக ரூ.7 ஆயிரம்…

ஆன்லைன் சூதாட்டத்தை உடனே தடைசெய்யுங்கள்- தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதன் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மீண்டும்…

ஓசூர் அருகே அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு – பக்தர்கள் பரவசம்!

ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாகப்பாம்பு அம்மன் சிலை மீது அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள இடை…

IIT Madras: தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்: அசத்தும் தமிழகம்

EDUCATIONIIT Madras: தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்: அசத்தும் தமிழகம்ஐஐடி மெட்ராஸ்சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து மூன்றாவது அண்டாக தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் இரண்டாம் இடம்…

இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறினார். ஆனால், கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு பாதியிலேயே கைவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். கீழடியில்…

ஷவருடன் குளியல் தொட்டி: ஆனந்த குளியல்போட்ட மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி!

கோடைவெயிலிருந்து தப்பிக்கவும், மழையில் நனைந்து குளிப்பதுபோன்றும் 5லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவருடன் கூடிய குளியல் தொட்டியில் திருச்சி மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமி உற்சாகமாக மகிழ்ச்சி பொங்க ஆனந்த குளியல் போட்டது. தென்கயிலாயம் என்றழைக்கப்படும் மலைக்கோட்டை மட்டுவார்குலழம்மை உடனுறை தாயுமானசுவாமி…

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு: சிலைகள் விற்பனை மந்தம்!

கொரோனா காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையும் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுபோல்,…

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முக்கிய நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசினார். அப்போது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நாம் மேலும் சில முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச்…