Month: September 2021

நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை.. தமிழக அரசை சாடும் எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார்…

மோடி பாணியில் பூபேந்திர பட்டேல்.. குஜராத் புதிய முதல்வரின் பயோடேட்டா!

குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கும் பிரதமர் மோடிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நேற்று (செப்டம்பர் 11) முதல்வர்…

பாராட்டு விழா..

மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர், மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்களின் பகுத்தறிவு பாசறையின் வளர்ப்பு கராத்தே M.செல்வதுரை.BSc.BL. அவர்கள் வழக்கறிஞராக தமிழ்நாடு பாண்டிசேரி பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக தன் சேவையை துவங்கவுள்ளதையொட்டி நடந்த பாராட்டு விழாவில்…

மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கினங்க, மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு,கோவிட்-19 மூன்றாம் அலை தொற்று பரவாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மருந்து அமுக்னா சூரணம் மாத்திரையை பொதுமக்களுக்கு…

பிரதமர் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பாக கடிதம்

குளித்தலை பகுதி காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கடிதம் குளித்தலை தலைமை அஞ்சலகம் மூலமாக அனுப்பியுள்ளனர்.அக்கடிதத்தில்விவசாயம்…

மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு.இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷனும் , S.A சந்திரசேகர் , Y.G.மகேந்திரன்…

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் டேங்கர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் இருந்து ஏர்போர்ட் செல்லும் நெடுஞ்சாலையில் (09/09/2021) வியாழக்கிழமை மதியம் 2.00p.m மணி அளவில் ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைக்கவசம், முகக் கண்ணாடி முககவசம், விற்பனை செய்து வந்த நபர் மீது…

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள்தான் ஐ.சி.யூவில் உள்ளனர் – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் ஆய்வில் முதல் கட்ட தரவுகள் வெளியாகியுள்ளன. அதில் தற்போது ஐ சியூவில் இருக்கும் நோயாளிகள் ஒருவர் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்…

பொதுத்துறைக்கு மூடுவிழா நடத்துவது வேதனை தரும் விஷயம் – ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடைய கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் தொகுதி செட்டிநாட்டில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும், காரைக்குடியில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும்…

இடைத்தேர்தலுக்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் பரவலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றுமுடிந்தது. அதில், மேற்கு வங்க மாநிலத் தேர்தல் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. முந்தைய தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே…