Month: September 2021

5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன், தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்புகள் நடத்தப்பட்டதாகவும், அதன்படி 51 தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தகுதியானர்களுக்கு 5…

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது!

தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உதயமாகின. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு…

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் மோசடி காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் 68 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். அவருக்கு 27.5 லட்ச ரூபாயை அந்நிறுவனம் தர வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர் ஒருவரின் டூப்ளிகேட் சிம் கார்டு, வேறு…

தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

தாலிபான்களாலும், அவர்களால் விடுவிக்கப்பட்ட சிறைக் கைதிகளாலும் தங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ஆப்கனில் 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை அடுத்து உத்வேகத்தை இழந்த ஆப்கன் அரசுப்…

ரயில் பெட்டிகளும் விற்பனைக்கு… சுற்றுலாத் துறையை மேம்படுத்த மத்திய அரசின் திட்டம்!

ரயில்களை தனியாருக்கு விற்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. 2027-க்குள் 150 ரயில்களை தனியாருக்கு விடுவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும்…

போலி ஆவணங்கள் மூலம் இட ஒதுக்கீடு: நீதிபதி நிரந்தர பணி நீக்கம்!

இட ஒதுக்கீடு பெறுவதற்காக நீதிபதி ஒருவர் கடந்த 2000ம் ஆண்டு பணியில் சேர்ந்த போது போலி சான்றிதழ் கொடுத்திருந்தது கண்டறியப்பட்டதால் அவர் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, காஷ்மீர் துணை நிலை…

அதே உற்சாகம் -கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு: வைரலாகும் புகைப்படம்

நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை நாய்சேகர் திரைப்படத்தின் இயக்குனர் சுராஜூடன் கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பானபுகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். வைகை புயல் என்றும் நகைச்சுவை மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் வடிவேலு. அரசியல்…

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி: பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதில் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை அடுத்து உத்வேகத்தை இழந்த ஆப்கன் அரசுப் படைகள் பின் வாங்கிய நிலையில் தாலிபான்களின் கை ஓங்கியது. ஒவ்வொரு மாகாண தலைநகராக கைப்பற்றி…

நீட் தேர்வு எழுத 4 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு.. பெற்றோர் வாக்குவாதம்..

100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தேர்வுக் கூடத்தை முற்றுகையிட்டு மாணவரை தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்க கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது 2 மணிக்கு துவங்கும் தேர்வுக்கு 1:30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க…

பொறுப்பற்ற பெற்றோர்கள்… அப்பா தான் முதல் குற்றவாளி – வைரலாகும் தமிழக காவல் அதிகாரியின் வீடியோ

சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் இளைஞர்கள் பாதுகாப்பு ஏதும் இன்றி பயணம் செய்வதற்கு அவர்கள் பெற்றோர்களே முதல் குற்றவாளி என தமிழ்நாட்டின் காவல் துறை அதிகாரி ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில், சாலையில் அடிபட்டு…