Month: September 2021

காமராஜர் அவர்களின் 46 வது ஆண்டு நினைவு நாள்..

13.9.2021 சென்னை மாநகராட்சி 146 வது வட்டம் லட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 46 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியபோது

புதிய ரேஷன் கடை

13.9.2022 சென்னை மாநகராட்சி 146வது வட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நமது மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் காரம்பாக்கம் க. கணபதி எம்எல்ஏ அவர்கள் ஆய்வு செய்தார், 146. வட்டத்தை தூய்மை பகுதியாக வைத்துக்கொள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்…

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும்…

3வது அலை வாய்ப்பு குறைவே எனினும் பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்ட வேண்டாம்: விஞ்ஞானி டாக்டர் கங்காகேட்கர் எச்சரிக்கை

கோவிட் 19 தாக்கத்தின் நீண்ட நாள் பக்க விளைவுகளில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் எச்சரிப்பதால் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கூறுகிறார். “பள்ளிகளைத் திறப்பதில் பரவலான மையம் நீக்கிய அணுகுமுறை தேவை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாதிப்பு…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு: நீதிமன்றம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது…

சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது: இருவர் பலி!

சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர், காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு நமச்சிவாய புரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (59). இவர்…

2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் அதிரடி ஆக்‌ஷன் பிளான்!

எதிர்வரும் 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, அதன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையின் கீழ் யாருடனும் கூட்டணி சேராமல் தனியாகவே சந்திக்க உள்ளதாக மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். நாட்டின் பெரிய மாநிலமாக விளங்குவது உத்தரப்பிரதேசம், இங்கு…

அதிமுக-திமுக இடையே காரசார விவாதம் : சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூட நீட் தேர்வு நடத்தவில்லை, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதுதான் நீட் தேர்வு நடந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கூறினார். அதனைத் தொடர்ந்து அதிமுக-திமுக இடையே காரசார விவாதம்…

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் சேலத்தில் விபத்து..

சேலத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்…

Virat Kohli| கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுகிறார்? : ரோகித் சர்மாவை நியமிக்க முடிவு

விராட் கோலியே குறைந்த ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்று ஒரு தரப்பும், அப்படி இல்லாவிட்டாலும் ரோகித் சர்மாவே நியமிக்கப்படலாம் என்றும் மற்றொரு தரப்பும் கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மூன்று வடிவங்களிலும் வெற்றிகளை குவித்து ஆல் டைம்…