திருப்பதியில் 8,000 சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை
திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 8,000-ஆக உயா்த்தி அனைத்து மாநில பக்தா்களுக்கும் அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 8,000-ஆக உயா்த்தி அனைத்து மாநில பக்தா்களுக்கும் அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மோடி அலையை மட்டுமே நம்பி கர்நாடகா சட்டசபை தேர்தல் ஒன்னும் செய்ய முடியாது -எடியூரப்பா.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
சென்னையில் நடமாடும் ஸ்கேன்,எக்ஸ்ரே வாகன சேவையை பெருநகர போலீஸ் கமிஷனர் பார்வையிட்டு தொடங்கி்வைத்தார்
திங்கட்கிழமை அனைத்து இல்லங்களில் முன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். கூட்டணி கட்சியினருடன் அமைச்சர் மகேஷ் ஆலோசனை.
திருப்பூரில் மோடி ஜி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் செய்தி செய்தியாளர் ஐயப்பன்
சமூக நீதி போராளி, பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சிந்தனையாளர், திராவிட பேரரசர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி தினமாக கொண்டாடப்பட வேண்டும், சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…
மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 க்கும் மேலான மனுக்கள் குவிகின்றன.மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து பார்த்து குக் கிராமங்களில்…
ஸ்பெயின் நாட்டின் மலஹா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள மலஹா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயால் 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு…
தமிழக அரசின் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் E.கருணாநிதி MLA தொடங்கி வைத்தார் தமிழக அரசு உத்தரவின் படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு/ ராகுல் நாத் அவர்களின் அறிவுரையின் படி செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க ஒரே நாளில் ஒருலட்சம்…