Month: September 2021

சுயேச்சையாக 2021 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் தலைவர் மா.ஞானமணி

சுயேச்சையாக 2021 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் தலைவர்மா.ஞானமணி செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் தமிழ் நாடு இளைஞர்&மகளிர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் நிறுவன தலைவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு/…

முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்!

அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்! மகாத்மா காந்தி கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அறிக்கை

சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பை கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நீடித்தால் சிதையும் என அவர் கூறியுள்ளார் செய்தி : அலெக்ஸ்தூத்துக்குடி

உபரிநீர் திறக்க வாய்ப்பு..

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கான நீர்வரத்து 302 கனஅடியில் இருந்து 711 கனஅடியாக அதிகரித்துள்ளது. 52 அடி கொண்ட கே.ஆர்.பி.அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடியை எட்டியதால் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது செய்தி : அலெக்ஸ்தூத்துக்குடி

மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். குறிப்பாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை, விழுப்புரம் ,கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை,…

பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்..

பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020ன் அடிப்படையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களை கேட்டறிந்து புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது. குழந்தை பருவ கல்வி,…

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு. இதுவரை 64,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை. சென்னையில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, போரூரில் கனமழை பெய்தது.பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை…

தமிழக கவர்னர் அழைப்பு..

மாண்புமிகு தமிழக கவர்னர் திரு/ R.N.ரவி அவர்கள் தமிழக காவல்துறை டிஜிபி திரு/ சைலேந்திரபாபு அவர்களை ராஜ்பவனுக்கு21/09/2021 அன்று அழைப்பு விடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். செய்தி : முஹம்மது ரவூப்