Month: September 2021

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு – சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும்.…

ஓடும் காரிலிருந்து வீசப்பட்ட பெண் சடலம்.. கோவையில் அதிர்ச்சி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோவை சின்னியம்பாளையம் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அவருக்கு 50 வயது இருக்கலாம் என தெரிகிறது.கோவை: கோவை சின்னியம்பாளையம் சோதனைச் சாவடி அருகே கார் ஒன்றில் இருந்து பெண் சடலம் விழுவது…

சூப்பர் நிர்வாகம்…முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

தமிழகத்தில் வேளாண்மை துறை நன்றாக செயல்படுவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராட்டினார். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனையை பாராட்டினார்..தமிழக அரசு சார்பில் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தினோம்.

டாக்டர் அம்பேத்கர் புதிய பேருந்து நிலையம்..

பொழிச்சலூர் டாக்டர் அம்பேத்கர் புதிய பேருந்து நிலையம் அமைச்சர் தா .மோ. அன்பரசன் திறந்துவைத்தார் தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர்திரு/ மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தெரேசா அம்மையார் நினைவு தினம்..

மாதர்குல மாணிக்கம்,பிறர் நலனே தன் நலன் என தன் வாழ்நாளை இவ்வுலகிற்கு அர்ப்பணித்த புனித தேவதை அன்னை தெரேசா அம்மையார் அவர்களின் 24 வது நினைவு தினம் இன்று. 05.09.1997

உலக சாதனையில் சிறுவன் வருண்.

மூளைச்சலவை விளையாட்டில் மிக வேகமாக முடித்து கலாம்ஸ் உலக சாதனையில் சிறுவன் வருண் இடம் பெற்றார் : தமிழகத்தில் சென்னையை சேர்ந்த வருண் கார்த்திகேயன் (ஜூலை 9, 2010 இல் பிறந்தார்) இவர் மூளைச்சலவை விளையாட்டில் ஆகஸ்ட் 9, 2021 இல்…

காவல் துறை அறிவிப்பு.

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் திருமதி.M.R.இந்திரா க/பெ. M.S.ராமகிருஷ்ணன் வயது 83 இவர் கடந்த 29.07.2021 முதல் காணவில்லை.காணாமல் போன அன்று இவர் ஆரஞ்சு நிற பூப்போட்ட புடவை அணிந்திருந்தார். இவரை எங்கையாவது கண்டால் உடனே கீழ்கண்ட மொபைல் எண்ணிற்கு தெரிவிக்குமாறு…

பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

இனிமேல் PCR ஆக்ட் யார் மேலையும் அவ்வளவு சுலபமாக செலுத்த இயலாது காவல்துறை காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ இல்லை அவர்களிடம் பணம் வாங்கி PCR அல்லது பொய் வழக்கு பதிவிட்டாலோ கவலை வேண்டாம். NCBC நேஷனல் கவுன்சில் பேக்வர்டு கிளாஸ் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய…

காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்..?

பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை இந்திய அரசியலில் தற்சமயம் தவிர்க்க முடியாத ஆளுமை. காங்கிரஸ் கட்சியில் முறைப்படி பிரசாந்த் கிஷோர் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின… அதற்கு ஏற்றபடி, ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்தித்து…

நல்லாசிரியர் விருது

பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் ஆசிரியர்கள் பாராட்டு விழா சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சென்னை மாவட்டத்தின் அரிமா சங்கத்தின் சார்பில்சிறப்பாக கொண்டாடப்பட்டது 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள். செய்தி வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்