Month: September 2021

Creamy layer : வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – தமிழக அரசு

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்திடவும், பேணி காத்திடவும் அரசு உறுதிபூண்டுள்ளது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட ஒதுக்கீடு வழங்கும் போது வளமான ( Creamy Layer) நீக்கம் செய்யும் கொள்கையை…

சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சென்னையில் உள்ள பையனூரில் சசிகலாவின் நிலம் மற்றும் பங்களாவை பினாமிதடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறைமுடக்கி உள்ளனர். 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித்துறை மெகா ரெய்டு நடத்தியது. அந்த சோதனையிலும், அதைத்தொடர்ந்து…

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 06.09.2021 : மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர்,…

பூட்டிய வீட்டில் பெண் சடலம்.. மாயமான காதல் கணவன் – போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாய கூலி தொழிலாளியான இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பூகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…

விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு? அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்ப முதலமைச்சர் உறுதி

அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வது தவிர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு விரைவில் நடத்தப்படும்…

விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5000 ரூபாய் என மொத்தம் 10…

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பரந்தாமன் கோரிக்கை

சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மற்றும் மின் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை எழும்பூர் பகுதியை, 900 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது போல எழுமூர்(EZHUMOOR) என பெயர் மாற்றம் செய்ய…

Chennai Power Cut: சென்னையில் இன்று (08-09-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

போரூர் பகுதி: போரூர் ஒரு பகுதி, மௌலிவாக்கம், மாதா நகர், தரைப்பாக்கம், கெருகம்பாக்கம், ஆர்,ஈ நகர், குறிஞ்சி நகர், குன்றத்தூர் மெயின்ரோடு, சத்தியநாராயணபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும். தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் – கே.கே சாலை, விஜயலட்சுமி நகர், கோபாலபுரம்,…

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழகத்தில் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர்…

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி மாயம் – செந்தில் பாலாஜி புகா

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மாயமானதை போல தூத்துக்குடியிலும் 71 ஆயிரத்து 857 மெட்ரிக் டன் காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, தான் அமைச்சராக இருந்த போதே…