அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி
தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் 15% ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.…