Month: September 2021

அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி

தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் 15% ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.…

கீழடி அகழாய்வு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன என்றும், இதை யாராலும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது எனவும் தமிழக சட்டப்பேரவையில் கூறிய…

ஆப்பாயில் தர தாமதமானதால் மதுபோதையில் ஹோட்டலை அடித்து உடைத்த காவலர்கள் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர்கள் இருவரும் தங்கள் நண்பர் விஜி என்பவருடன் இணைந்து நாஞ்சி கோட்டை…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர் – புலமைப் பித்தன் மறைவுக்கு சசிகலா இரங்கல்

1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார் நீ யார் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற தொடங்கிய புலமைப்பித்தன்…

அன்னூர் விவகாரத்தில் திருப்பத்துக்கு மேல் திருப்பம்: சிபிசிஐடி விசாரணை நடத்த கோரிக்கை!

கோவை மாவட்டம் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் வி.ஏ.ஒ…

மதங்கள் குறித்து அவதூறாக பேசிய சாமியார் – காவல் நிலையத்தில் அலப்பறை

மதங்கள் குறித்து அவதுாறாகப் பேசி மதக் கலவரத்தைத் துாண்டிவிடுவதாக சாமியார் சிவக்குமார் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், திருச்சியில் காவல்நிலையம் முன்பு சாமியார் கொடுத்த அலப்பறையால் போலீசார் எரிச்சல் அடைந்துள்ளனர். சென்னை புழல் புத்தகரத்தைச் சேர்ந்தவர் 55 வயதான சாமியார்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய ஆதாரங்களான ஐந்து செல்போன்கள் திடீர் மாயம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆதாரத்தை உடைக்க காத்திருக்கும் ரகசிய எண் தான் இந்த 4328. இதன் பின் உள்ள மர்மங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். கொலையை அரங்கேற்றி கொள்ளை நடந்த கோடநாடு வழக்கு புத்துயிர் பெற்று மறு விசாரணை நடந்து…

மாநகர பேருந்தில் இலவசம் பயணம் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முடிவு

போக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பில், அனைத்து பெண் பயணிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 7,312 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன .…

கொரோனாவால் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. ஹெட்மாஸ்டருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 18 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து பள்ளி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை லோகநாயகிக்கு நேற்று முன்தினம்…

சட்டமன்ற வளாகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் தீடிரென ஒரு நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தமிழக சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் காவல்துறையினரின் தடுப்பு அருகே தீடிரென ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.…