Month: August 2021

மணப்பாறை திமுக நகர மகளிர் துணை அமைப்பாளர் ரா.தீபா சொக்கலிங்கம் பாராட்டு.

மணப்பாறை நகராட்சி 16வது வார்டில் உள்ள மேற்கு தெருவில் அமைந்துள்ளது இரட்டை குழாய் பம்பு இங்கு அதிகம் பொதுமக்கள் வசிக்ககூடிய வார்டில் இந்த இரட்டை குழாய் பம்பு 1 வருட காலமாக செயல்படாமல் இருந்தது பொதுமக்கள் தண்ணீர் வசதி இல்லாமல் தவித்து…

இந்தியாவுக்கு 3வது பதக்கம்; வெண்கலம் வென்றார் லவ்லினா.

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் (Tokyo Olympic Games) பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப் பிரிவில் புசெனாஸ் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்தும் 10 புள்ளிகள் பெற லவ்லினா 9…

கொடைக்கானலில் தொடங்கியது அத்திப்பழ சீசன்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் சீசன் இந்த ஆண்டு அமோகமாக தொடங்கியுள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மருத்துவ குணம் அதிகம் உள்ள அத்திப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. விளைச்சல் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் லாபமும் தருகின்றதால் விவசாயிகள்…

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் திரு/மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி MLA, செங்கல்பட்டு…

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வருவோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுபடி அபராதம்!

சென்னை: ஆகஸ்ட் 4 வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாததால் விபத்துக்களில் சிக்கி தலையில் காயங்கள் ஏற்பட்டு இறந்து விடுகின்றனர் இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் பின்னால் அமர்ந்திருப்பவர்…

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி சங்கர் அவர்கள் முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெய தீபா தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.…

NEET 2021: பதிவு செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது.

NEET தேர்வு தொடர்பான ஒரு முக்கிய புதுப்பிப்பை நேற்று தேசிய தேர்வு முகமை அளித்தது. தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. NEET Big Update: தேசிய தேர்வு முகமை (NTA) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3, 2021) NEET (UG)-2021 தேர்வுக்கான பதிவு…

கோயில்களில் தமிழில் அர்ச்சனை…

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் கீழ் கோயில்களில் வைக்கப்படும் அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்றதில் இருந்தே அதிரடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி கோயில் (Tamil Nadu Temples)…

நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு.

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் 50% வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் (Madras High…

குடும்ப தலைவிக்கு ரூ.1,000 – ரேஷன் கார்டில்.

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு இதுவரை 99…