Month: August 2021

சமையல் எண்ணெய் திட்டம் : ரூ.11,040 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல்

பாமாயிலின் உள்நாட்டு உற்பத்தியை, 2025-2026க்குள், 11 லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்திற்கு 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.…

இந்தியாவில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்படுமா? – மத்திய அரசு விளக்கம்…

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப…

சென்னையின் பிரபல மருத்துவமனைக் குழும விளம்பர தூதரானார் தோனி!!!

தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாசடராக, அதாவது விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கேப்டனும் நடப்பு சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாசடராக, அதாவது விளம்பரத் தூதராக முன்னாள்…

சிலந்திகள் வாரம்:உழவனின் நண்பன் சிலந்தி பற்றிய அரிய தகவல்கள்!

சிலந்திகள் எப்போதும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில்தான் வலை பின்னுகின்றன. இந்த நேரத்தில் பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்கவே இந்த நேரத்தில் வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 14 முதல் 22ம் தேதிவரை…

மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடி மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் திட்டம்: நிதியமைச்சர் பிடிஆர்

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.200 கோடி மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தொடர்ந்து, இன்று நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர்…

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் மூலம் விற்பனை அதிகரிப்பு: நிதியமைச்சர் பிடிஆர்

பெட்ரோல் விலை மீதான வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதன் காரணமாக அதன் பலன் நேரடியாக மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி 2021 – 2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை…

அவன் – இவன் பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு!

அவன்- இவன் திரைப்டத்தில் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் இருக்கும் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக படம் வெளியான போதே சர்ச்சைகள் எழுந்தது. 2011-ம் ஆண்டு இயக்குனர் பாலா கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் நடிகர்கள் ஆர்யா…

மொஹரம் பண்டிகை: பாரம்பரிய வரலாற்றை கொண்ட ஆஷூரா தினத்தின் கதை!

புராணங்களின் படி, மெக்காவில் இஸ்லாமியம் தொடர்பான செய்தியைப் பரப்ப அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஹஜ்ரத் அலியின் மகனும் நபியின் பேரனுமான இமாம் ஹுசைன் இஸ்லாமிய தூராக மதத்தின் புனிதத்தை பரப்ப தொடங்கினார். மேலும் மொஹரம் 10 வது நாளில் அவர்…

புகைப்பட கலையை அங்கீகரிக்க தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று..

பல சகாப்தங்களாக உலகைக் கவர்ந்த புகைப்பட கலையை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த தினம் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புகைப்படத்தின் கலை நயத்தை கொண்டாடும் ஒரு வாய்ப்பை இந்த நாள் வழங்குகிறது.…

காலணி அணிய கூட நேரமில்லை – மவுனம் கலைத்த அஷ்ரப் கனி

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கினார்கள் என்றார் அஷ்ரப் கனி. மரண தண்டனையை தவிர்க்கவே நாட்டை விட்டு வெளியேறியதாக ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். காலணி கூட அணிய நேரமில்லாத போது எப்படி…