About us

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.  

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி நியமன ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai soundararajan) தனது தாயார் இன்று அதிகாலை இறந்து விட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.