Day: August 9, 2021

About us

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி

தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது

Read More
About us

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 4,380-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.35,040-க்கு விற்பனை

Read More
தமிழகம்

7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழக அரசு 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.  1.இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த எஸ்.செந்தாமரை

Read More
About us

விவசாயிகளுக்கு இன்று ஹேப்பி நியூஸ்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை இன்று பிரதமர் விடுவிக்கிறார்.

Read More
About us

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுகள்.

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தற்போது பரிசுகள் அனைத்து தரப்பிலிருந்தும் குவிந்து வருகின்றன.  ஹரியானா அரசு சார்பில் 6 கோடி ரூபாய் ரொக்கம், அரசு வேலை மற்றும்

Read More
தமிழகம்

இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்.

முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் நீங்கலாக, மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன்

Read More
தமிழகம்

60 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட தயக்கம்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களிடம் பொது சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Read More
About us

கொரோனா சான்றிதழை வாட்ஸ்அப்பில்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது பிற மாநிலங்களுக்கு செல்லவும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது. சமீபத்தில்

Read More
About us

கேரளாவில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி.

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை 11ஆம் தேதி முதல் திறக்க அனுமதி. கேரளாவில் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More
About us

ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு பிரதமர் மோடி .

UNSC  கடல்சார் பாதுகாப்பு குறித்த விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைமை வகிக்கிறார், ஐநா அமைப்பிற்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப்

Read More