Day: August 4, 2021

About us

மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் ரவிக்குமார் தஹியா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம்

Read More
About us

3 பதக்கங்கள் வென்று தந்த தங்க மங்கைகள்.

Olympic Medals in India: ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் இந்திய மங்கைகள் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்று தந்தவர்கள் பெண்கள். மீராபாய் சானு (Mirabai

Read More
About us

2021 batch students வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என தனியார் வங்கி.

“2021 ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்” என்று தனியார் வங்கியின் வேலை விளம்பரத்தில் குறிப்பிடுள்ளது பரவலான சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது. 2021 ஆண்டு தேர்ச்சி பெற்ற

Read More
About us

பூமியில் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகம்

உலக வங்கியின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் 810 பெண்கள் கர்ப்பம் அல்லது பிரசவம் தொடர்பான சிக்கல்களால் இறக்கின்றனர். ஆண் பெண் விகித அளவில் தொடர்ந்து

Read More
தமிழகம்

மறுபடி உருவெடுக்கும் மாஞ்சா நூல் காத்தாடி கலாச்சாரம்.

மறுபடியும் மாஞ்சா நூல் ##சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சிந்தாரிப்பேட்டை, போன்ற பகுதியில் மறுபடி உருவெடுக்கும் மாஞ்சா நூல் காத்தாடி கலாச்சாரம், மேலும் ஆன்லைன் வர்த்தக முறையிலும் மாஞ்சா

Read More
தமிழகம்

மணப்பாறை திமுக நகர மகளிர் துணை அமைப்பாளர் ரா.தீபா சொக்கலிங்கம் பாராட்டு.

மணப்பாறை நகராட்சி 16வது வார்டில் உள்ள மேற்கு தெருவில் அமைந்துள்ளது இரட்டை குழாய் பம்பு இங்கு அதிகம் பொதுமக்கள் வசிக்ககூடிய வார்டில் இந்த இரட்டை குழாய் பம்பு

Read More
About us

இந்தியாவுக்கு 3வது பதக்கம்; வெண்கலம் வென்றார் லவ்லினா.

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.  டோக்கியோ ஒலிம்பிக் (Tokyo Olympic Games) பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப்

Read More
தமிழகம்

கொடைக்கானலில் தொடங்கியது அத்திப்பழ சீசன்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் சீசன் இந்த ஆண்டு அமோகமாக தொடங்கியுள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மருத்துவ குணம் அதிகம் உள்ள

Read More
தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் திரு/மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக

Read More
தமிழகம்

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வருவோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுபடி அபராதம்!

சென்னை: ஆகஸ்ட் 4 வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாததால் விபத்துக்களில் சிக்கி தலையில் காயங்கள் ஏற்பட்டு இறந்து விடுகின்றனர் இதனை தொடர்ந்து

Read More