Day: July 10, 2021

தமிழகம்

திருமண நிகழ்வு- கட்டுப்பாடு தொடரும்.

திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு தொடரும் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

Read More
About us

பதிலடி கொடுப்போம் – ஜோ பைடன்

ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார் என்று

Read More
About us

இலங்கை கிரிக்கெட் தள்ளிவைப்பு..

இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக, ஜூலை 13-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும்

Read More
About us

உலக நாடுகள் கவலை..

ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானிற்கான மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், மனித உரிமை

Read More
About us

13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு போர் பயிற்சி ..

 மனிதர்கள் செல்ல முடியாத இடத்துக்கு அனுப்புவதும், சில ரகசிய நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு பயன்படுத்துவதிலும் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பயிற்சியானது சுமார் 13,000 அடி உயரத்தில்

Read More
About us

எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம்..

புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

Read More
About us

முகுல் ராய், சுவேந்து திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

 பாஜகவில் இணைந்த திரிணாமுல் தலைவர்கள் மீண்டும் பழையபடி தாய்க்கட்சியிலேயே இணைந்து வருகின்றனர். இவர்களில் மிக முக்கியமானவராக திகழ்பவர் முகுல் ராய். பாஜகவின் தேசிய துணைத் தலைவராக இருந்த

Read More
About us

மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்காக – கேட்ஜட் வங்கி.

மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்காக ’கேட்ஜட் வங்கி’- ஜார்க்கண்ட் காவல்துறையின் அசத்தல் முயற்சி. பெரும்பாலான பள்ளிகள் கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் வழியே தொடங்கிய போது, அனைவருக்கும் அதைப் பயன்படுத்தும்

Read More
About us

நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்..

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் 1500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான

Read More