Month: June 2021

Latest News

கானத்தூர் பகுதி முழுவதும் மின் துண்டிப்பு : மின்துறை நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ஊராட்சி பகுதியில் காலை முதல் மின் இணைப்பு தூண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவளம் மின்துறை உதவி பொறியாளர் திரு, சரவணன்

Read More
Latest News

அரியலூரில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்

மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் ஓஎன்ஜிசி தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன்

Read More
Latest News

பிரதமருடன் முதல்வர் இன்று சந்தி

மத்திய அமைச்சர்கள், தலைவர்களையும் சந்திக்கிறார்தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செய லர் உள்ளிட்டோர் முன்னதாகவே டெல்லி சென்றுள்ளனர். அவர்கள், ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்கான

Read More
Latest News

பாரத பிரதமர் திரு/ நரேந்திர மோடி அவர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார்

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு பாரத பிரதமர்

Read More
Latest News

நாகர்கோவில் ரயி்ல்நிலையத்தில் போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை

ரெயில் நிலையத்தில் போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை. நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தால் போலீசார் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள்

Read More
தமிழகம்

கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சி, வரகரைப்பாறை,ஆதிவாசி காலனியில்

கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சி, வரகரைப்பாறை,ஆதிவாசி காலனியில். மாற்றுத்திறனாலி மற்றும் ஆதிவாசி மக்கள் 25 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.வேர்ல்டு மனவளர்ச்சி குன்றியக்கான சிறப்பு பள்ளி run by

Read More
Latest News

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் பெரும்பாக்கம் 8 அடுக்குமாடி பகுதியிலுள்ள சிறகுகள் அடுக்குமாடி குடியிருப்பு நல சங்கம் 06/06/2021 அன்று தொடங்கப்பட்ட இச்சேவை சுமார் 250க்கும்

Read More
Latest Newsதமிழகம்

நாகர்கோவில் பகுதியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோரோணா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 500 பேருக்கு மட்டுமே

Read More
Latest News

ஏ.கே.எஸ்.விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக பதவியேற்றார்

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் இன்று வைகை இல்லத்தில் பதவியேற்றுக்கொண்டார். புதுடெல்லி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சித்தமல்லியைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999, 2004,

Read More