Month: June 2021

தமிழகம்

பாஜாக மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றசாற்று

பயங்கரவாதம் என முத்திரை குத்துவதா ? பா.ஜ., மீது சீமான் சாடல்மாற்றம் சென்னை: காலூன்ற முடியாத இடங்களில் பயங்கரவாதம் என சித்தரிப்பதாக பா.ஜ., மீது நாம் தமிழர்

Read More
தமிழகம்

பேச்சிபாறை அணையில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ கண்ணிபூ நெல் சாகுபடி பணிகளுகக்காக பேச்சிபாறை அணையிலிருந்து வினாடிக்கு 850 கண அடி தண்ணீர் திறப்பு – மாவட்டம் முழுவதும் 99

Read More
தமிழகம்

தென்காசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை பிரிவு மையம்

தென்காசி:தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை பிரிவு மையம் மற்றும் கொரோனா தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை

Read More
Latest News

சென்னை ரிப்பன் மாளிகையில் பெயர் பலகை மீண்டும் திறப்பு : அமைச்சர்கள் பங்கேர்ப்பு

சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்கிற எழுத்துக்கள் பொறித்த பெயர் பலகை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,

Read More
Latest News

திருப்பூரில் தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம், போலீசார் விரட்டியடிப்பு

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் தடுப்பூசி போடகூடிய கூட்டம். காவல்துறை வந்து விரட்டி அனுப்பியுள்ளார்கள்.தொலைபேசி அல்லது இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து வரிசைப்படி வரவழைத்து ஊசி

Read More
About us

பல்லாவரம் கன்டோன்மென்ட் திமுக சிறுபான்மை நகரிய அமைப்பாளர் Y. உமர் அவர்கள் சார்பில் ஏழை மக்களுக்கு உதவி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் திரு/ கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு( 5 கிலோ அரிசி ) வழங்கினார்கள்.

Read More
தமிழகம்

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் முகத்திரை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட

Read More
தமிழகம்

முதியோர், விதவைகள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெற தெரிவிக்கப்பட்டது

ஒரு சில பகுதியில் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் பெற இயலாத சூழ்நிலையில் உள்ளார்கள் அதனால் தாம்பரம் தாசில்தார் கிரிராணி அவர்கள்,அவரவர் இல்லத்தின் அருகிலேயே பெற்று கொள்ளுவதற்க்கு

Read More
தமிழகம்

இரண்டாம் தவணை கொரோனா நிவாரணம், 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்

முதல்வராக முக ஸ்டாலின் பொறுபேற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி 4000 வழங்கப்படும், அதில் உடனடியாக 2000 வழங்கப்படும் என கையெழுத்திட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள

Read More
தமிழகம்

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு 30/05/2021 அன்று

Read More