Month: June 2021

Latest News

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது

தமிழகத்தில் 2.09 கோடி அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (ஏ.ஏ.ஒய்) மாதந்தோறும் அதிகபட்சம் 35 கிலோவும், 93 லட்சம்

Read More
Latest News

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா நோய் தொற்று உள்ள நிலையில், பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கல்வித்துறை

Read More
Latest News

புகார்களை தெரிவிக்க இன்று முதல் அமல் : தமிழக அரசு அறிவிப்பு!

முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதல் அமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் இன்று புதிதாக தொடங்கபப்ட்டுள்ளது. இந்த தனிப்பிரிவில் cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள்

Read More
Latest News

திருப்பூரில் இளம் தளிர் அமைப்பின் சார்பில் கொரோனவால் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்

திருப்பூர் மாவட்டம் இளம் தளிர் அமைப்பின்சார்பில் இன்று திருப்பூர் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட 50 நபர்களுக்கு ஒரு

Read More
Latest News

கொடைக்கானலில் போன் செய்தால் போதும் வீட்டுக்கே வந்து விடும் இறைச்சி பொருட்கள்:

கொடைக்கானலில் போன் செய்தால் போதும் வீட்டுக்கே வந்து விடும் இறைச்சி பொருட்கள்: கொடைக்கானல் மக்களின் பாதுகாக்கும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின்

Read More
Latest News

வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்

மும்பை: லோக்சபா தேர்தலில் தனித்தொகுதியில் போட்டியிட வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும் சுயேட்சை .எம்.பி.,யுமான நவனீத் கவுருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ரூ.

Read More
Latest News

சேலத்தில் வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கந்தம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வீட்டு வசதி வாரிய

Read More
Latest News

தூய்மை பணியாளர்களின் உணவுகளை வழங்கிய தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

தூய்மை பணியாளர்களின் பாதங்களை கழுவி கவுரவித்து, இரும்பு சத்துக்கொண்ட உணவுகளை வழங்கிய தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தூத்துக்குடியில் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களை மக்கள்

Read More
Latest News

வாழ்வாதாரம் வேன்டி கிராமிய கலைஞர்கள் மனு

நாடு முழுவதும் கொரானா என்ற கொடிய நோய் மிகவும் வேகமாக பரவுவதால் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை அன்று சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தபட்டாலும்,

Read More
தமிழகம்

பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய தூத்துக்குடி உதவி ஆய்வாளர்கள்

இரண்டாம் கட்ட கொரோனா அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது பலதரப்பட்ட மக்கள் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டு வருவதை மனதில் கொண்டு பல தன்னார்வலர்களும் ,

Read More