Day: June 19, 2021

தமிழகம்

மாநில செய்திகள் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை.

தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. சென்னை, தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள

Read More
Latest News

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 100 நாள் வேலை தொழிலாளர்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 100 நாள் வேலை தொழிலாளர்கள் சாலை மறியல்மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியதுக்கு உட்பட்ட ஆனையூரில் வேலை வழங்கவில்லை என கூறி 100

Read More
Latest News

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

ராகுல்காந்தியின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில், லாயிட்ஸ் கே.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் தமிழ்நாடு

Read More
About us

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் வட கொரியா தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கிம் தெரிவித்துள்ளார். குறிப்பாக மோதலுக்கு அதிகம் தயாராக வேண்டும்

Read More
தமிழகம்

கொரோனா ஊரடங்கால் ஜவுளிக்கடை வியாபாரிகள் பாதிப்பு :

ஜவுளி தொழிலில் பல கோடி நஷ்டம்வண்ணாரப்பேட்டையில், ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி சரவணன், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:சென்னையில் கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், அரசு தளர்வுகள்

Read More
Latest News

இந்திய வம்சாவழி மருத்துவர்கள் ரூ.16 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடை

அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா மாகானத்தில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் 16 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 ஆக்சிஜென் செறிவூட்டிகள் வழங்கினார்கள்.

Read More
தமிழகம்

மில்கா சிங் – கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 91.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சண்டிகரின் PGIMER மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவரின் உடல்நிலை மோசமானது. பிபிசி ஹிந்தி சேவைக்காக செய்தி சேகரிக்கும் அஷோக் குமாரிடம்,

Read More
Latest News

நாட்டுப்புற கலைஞர்களுக்கு மளிகை பொருட்கள் நிவாரணம்

தமிழ்நாட்டில் கொரானாவால் போடப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளை கொடுத்தாலும் இன்னும் கோயில் மற்றும் மதவழிப்பாட்டுதலங்கள் திறக்க அனுமதி இல்லை. அதனால் அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

Read More
About us

இலங்கை தலைநகர் கொழும்பில் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்!!

இலங்கை தலைநகர் கொழும்பு அன்டிய பானந்துறை பகுதியில் கொரோனாவால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்குஇலங்கை நெய்னார் சமூக நல காப்பகம் மற்றும் ஆசை மீடியா நெட்வோர்க் தமிழ்மலர் மின்னிதழ்ஏற்பாட்டில்இலங்கை நெய்னார்

Read More
தமிழகம்

டுவிட்டர் இந்தியா பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

புதுடில்லி :’உங்கள் நிறுவனத்தின் கொள்கையை விட, நாட்டின் சட்டங்கள் உயர்வானவை’ என, ‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு, பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்தது. சமூக ஊடகங்களுக்கான புதிய

Read More