Day: June 14, 2021

Latest News

கொரோனா கால நற்பணிகள்

மனிதநேயம்!! கொரோனா கால நற்பணிகள் “தர்மத்தின் குரல் சாரிடபுள் டிரஸ்ட்” சார்பாக சென்னை திருவல்லிக்கெணி ஐஸ் அவுஸ் பகுதி RK வாஜித் RK வாஹித் சகோதரர்கள் மற்றும்

Read More
Latest News

இரயில்வே துறை அறிவிப்பு – சென்னையில் இன்று முதல் கூடுதலாக மின்சார இரயில்கள் இயக்கம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்

Read More
Latest News

ஜி7 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை – ‘சில நாடுகள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் முடிந்துவிட்டது’

‘சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது,” என சீனா, ஜி7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது. சீனாவை விஞ்சும் நிலையை

Read More
About us

அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசிகள் உபரியாகித் தேங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவால் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

Read More
Latest News

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1.சென்னை ஆட்சியராக ஜெயராணி நியமனம் 2.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம் 3.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் நியமனம் 4.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி

Read More
Latest News

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற

Read More
Latest News

பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வேலையில்லாமல் உள்ளவர்களுக்கு செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு/ V. சாந்தி

Read More
Latest News

E-2 ராயப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு,கண்ணதாசன் தலைமையில் வாகன பரிசோதனை

தமிழக அரசு கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஊரடங்கு இருக்கும் நிலையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் – 14 ஆம் தேதியிலிருந்து

Read More
Latest News

போரூர் T-15 எஸ் ஆர் எம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ பாலகிருஷ்ணன் பிள்ளை வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

தமிழக அரசு கொரோனவைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் 14ம் தேதியிலிருந்து ஜூன் 21ஆம் தேதி வரை காலை 6 மணி

Read More
About us

குழந்தைகள் நமது கனவில் வந்தால் என்ன பயன்!

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒரு பலன் உண்டு என முன்னோர்கள் சொல்வதுண்டு. அன்றைய நாளில் மிகவும் உள் மனதில் பதிந்த ஒன்று கனவாக வெளிப்படும் என்கிறார்கள்.

Read More