Day: June 12, 2021

Latest News

சென்னை பெரும்பாக்கத்தில் காவல் துறை ஆய்வாளர் உணவு வழங்கினார்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு .பெரும்பாக்கம் S16

Read More
Latest News

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பொதுமருத்துவ சிகிச்சை முகாம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ சிறப்பு சிகிச்சை முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள சிக்னல் பகுதியில் நடைபெற்றது, சிறப்பு பொது சிகிச்சை முகாமில்

Read More
Latest News

வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, வடக்கு வங்கக் கடல் மற்றும்

Read More
Latest News

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

செங்கள்பட்டு மாவட்டம் சோழங்கநல்லுர் தொகுதி பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள சிறகுகள் அடுக்கு மாடி குடியிருப்போா் நல சங்கத்தின் முலமாக “C” Block தலைவர் சந்தானம்

Read More
Latest News

தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் 1 கோடியை எட்டிவிடும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் 1 கோடியை எட்டிவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. சென்னை, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்று மாலைக்குள்

Read More
About us

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல்,

Read More
Latest News

ஊராடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் குடும்பம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊராடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக சமூகநல பணியில் திரு/ ஜானகிராமன் அவர்களின் மனைவி திருமதி/ வேதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஹரிணி,

Read More
Latest News

கயத்தாறு பகுதியில் லாரி டயர்களை திருடியவர் கைது – டயர்கள் மற்றும் லோடு வாகனம் பறிமுதல்.!

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசன்குளம் தெற்குத்தெருவைச் சேர்ந்த அங்கையா மகன் ராமர் (32) என்பவர் கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் ஜே.சி.பி மற்றும் டிப்பர் லாரி

Read More
Latest News

கள்ளக்குறிச்சி விபத்தில் பலியான கர்ப்பிணி பெண் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

கள்ளக்குறிச்சிஅருகே அவசர ஊர்தி டயர் வெடித்தவிபத்தில் பலியான கர்ப்பிணி பெண் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. இன்று காலை நிறைமாத

Read More
Latest News

திருவண்ணாமலை; கொரோனாவுக்கு 13 பேர் பலி; 293 பேருக்கு தொற்று

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை

Read More